Saturday, October 5, 2013

பொன்மொழிகள்

1.     மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன                   --- நபிகள் நாயகம்
2.     நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்                          --- அன்னை தெரசா

3.     ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தைகட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.                              --- காந்திஜி

4.     யார் ஒருவன் னக்கு உள்ள‌ கெளமும்ரியாதையும் போய் விடுமே என்று ந்தபடி இருக்கிறானோஅத்தகையன் அவமானத்தைத்தான் அடைகிறான்                      --- சுவாமி விவேகானந்தர்

5.     மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிரவெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை    --- தந்தை பெரியார்

6.     மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்                        --- பெர்னார்ட்ஷா

7.     தன்னை வென்றவன் தரணியை வெல்வான்                        --- அறிஞர் அண்ணா

8.     ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை                     --- லியோ டால்ஸ்டாய்

9.     நீ வெற்றி பெற்றால்நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லைநீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது                       --- அடால்ஃப் ஹிட்லர்

10.   உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை                      --- வோல்டன்.


11.   உங்களுக்கு உதவக்கூடிய கரங்கள் வேறெங்குமில்லைஅவை உங்கள் தோள்களின் மீதுதான் இருக்கின்றன                --- லிடர்மென்

12.   கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியாகச் செய்யவில்லையென்றால்அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்காது               --- நெப்போலியன் ஹில்

13.   புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்அது உங்களுக்குதிரும்ப வராது.
14.   என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்              --- பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்

15.   ஒருவன் உன்னை ஒரு முறை அடித்தால் அது அவனுடைய தவறு.அவனிடம் இரண்டாவது முறையும் அடி வாங்கினால் அது உன்னுடைய தவறு.          --- எமர்சன்

16.   செய்து முடிக்கப்பட்ட‌ மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய‌ முடியாதவைகள் என்று முதலில் ரால் நிராகரிக்கப்பட்டவைதான்.  --- கால்லைல்

17.   துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடுஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!                            --- பெஞ்சமின்

18.   மனித வாழ்வு என்பது தாமரை இலையில் உருண்டோடும் பனித்துளி போன்றது                    --- தாகூர்

19.   நாம் படிக்கப் படிக்க நம்மிடமிருக்கும் அறியாமையை அறிந்து கொள்கிறோம்
--- ஷெல்லி

20.   மாணவர்களிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கமாகும்மாறாக மாணவர் மண்டையில் எதையாவது திணிக்க முயல்வதல்ல கல்வி         --- அல்பிரட் ஐன்ஸ்டைன்

No comments: