Tuesday, October 15, 2013

இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்



கி.மு.

1500 - சிந்து சமவெளி நாகரிகம்

1000 - ஆரியர்கள் காலம்

550 - உபநிஷதங்கள் தொகுக்கப்பட்டன

554 - புத்தர் நிர்வாணம் அடைந்தார்

518 - பாரசீகர்களின் ஆதிக்கம்

326 - அலெக்சாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தார்

321 - மௌரியர் ஆட்சியை சந்திரகுப்த மௌரியர் நிறுவினார்

232 - அசோகரின் ஆட்சிகாலம்


கி.பி.

78 - சக வருடம் தொடங்கியது

98-117 - கனிஷ்கரின் காலம்

320 - முதலாம் சந்திரகுப்தர்

606 - ஹர்ஷர் ஆட்சி பீடம் ஏறினார்

609 - சாளுக்கிய வம்சத்தின் தோற்றம்

622 - ஹஜிரா வருட தொடக்கம்

711 - முகம்மது பின் காசிம் சிந்துவைக் கைப்பற்றினார்

985 - ராஜ ராஜ சோழனின் காலம்

1026 - முகம்மது கஜினி சோமநாத புரத்தை வென்றார்

1992 - முதலாம் தரேயின் போர்

1191 - இரண்டாம் தரேயின் போர்

1206 - குத்புதீன் ஐபக் அடிமை வம்சத்தை உரு வாக்கினார்

1232 - குதுப்மினார் கட்டப்பட்டது

1290 - கில்ஜி வம்சம்

1298 - மார்கோபோலோ இந்தியா வருகை

1398 - தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்தார்

1424 - டெல்லியில் பாமினி வம்சம் ஏற்படுத்தப் பட்டது

1451 - லோடிவம்சம்

1489 - அடில்ஷா வம்சப் பேரரசு பிஜாப்பூரில் ஆட்சி ஏறியது

1496 - குருநானக் பிறப்பு

1498 - வாஸ்கோடகாமா கடல் மார்க்கமாக இந்தியாவில் உள்ள கோழிக்கோடு வந்தார்

1526 - முதல் பானிபட் போர். பாபர் மொகலாய வம்சத்தை உருவாக்கினார்

1530 - ஹூமாயூன் மன்னரானார்

1539 - குருநானக் இறந்தார். ஷெர்ஷா ஹூமாயூனை தோற்கடித்து அரியணை ஏறினார்

1556 - ஹூமாயூன் இறந்தார். இரண்டாம் பானிபட்போர்

1564 - இந்துக்கள்மீது விதிக்கப்பட்ட ஜிஸியா வரியை அக்பர் நீக்கினார்

1571 - அக்பரின் பதேபூர் சிக்ரி உருவாக்கப் பட்டது

1576 - மேவார் மன்னர் ராணா பிரதாப் சிங் அக்பரிடம் தோற்றுப் போனார்

1582 - அக்பர் "தீன் இலாஹி' என்ற புதிய மதத்தை உருவாக்கினார்

1600 - ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வில் நிறுவப்பட்டது

1604 - சீக்கியர்களின் ஆதி கிரகந்தம் வெளியிடப் பட்டது.

1605 - மொகலாய சக்ரவர்த்தி அக்பர் இறந்தார்

1606 - குரு அர்ஜூன் சிங் மறைவு

1627 - ஜஹாங்கீர் இறப்பு. மராட்டியத்தில் சிவாஜி பிறப்பு

1631 - ஷாஜஹானின் அன்பு மனைவி மும்தாஜ் இறந்தார். அவர் நினைவாக தாஜ்மஹால் கட்டப்படுதல்.

1639 - ஆங்கிலேயர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டுதல்.

1658 - ஔரங்கசீப் தில்லியின் சக்ரவர்த்தியானார்.

1664 - சிவாஜி அரியணை ஏறினார்.

1666 - குரு கோவிந்த சிங் பிறந்தார்.

1675 - சீக்கிய குரு தேஜ்பகதூர் மறைந்தார்.

1699 - சீக்கிய குரு கோவிந்த சிங் "கல்சா' என்ற அமைப்பை உருவாக்கினார்.

1707 - முகலாய சக்ரவர்த்தி ஔரங்கசீப் இறப்பு.

1708 - சீக்கிய குரு கோவிந்த சிங் மறைந்தார்.

1720 - பூனாவில் பாஜிராவ் பேஷ்வா அரியணை ஏறினார்.

1748 - முதல் ஆங்கில-பிரஞ்சு போர்.

1757 - பிளாசி போர் நடைபெற்றது.

1760 - வந்தவாசிப் போர்.

1761 - மூன்றாம் பானிபட் போர்.

1764 - பக்ஸர் போர்.

1767 - முதல் மைசூர் போர்.

1773 - பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒழுங்குமுறைச் சட்டம் கொணரப்பட்டது.

1780 - சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் பிறப்பு.

1784 - பிட் இந்திய சட்டம்.

1790-92 - ஆங்கிலேயர்களுக்கும், திப்புசுல்தானுக்கு மிடையே மைசூர் போர்.

1796 - மார்க்ஸ் வெல்லெஸ்லி கவர்னர் ஜெனரலானார்.

1799 - நான்காம் மைசூர் போர்.

1803 - மராத்தியப் போர்.

1829 - சதி என்னும் உடன்கட்டை ஏறும் முறைக்கு தடைவிதிக்கப்பட்டது.

1839 - ரஞ்சித் சிங் இறப்பு.

1845-46 - ஆங்கிலோ சீக்கியப் போர்.

1849 - ஆங்கிலேயர் பஞ்சாபைக் கைப்பற்றுதல்.

1853 - இந்தியாவின் முதல் இரயில் பாதை மும் பாய் முதல் தானா வரை அமைக்கப்பட்டது.

1857 - ஆங்கிலேயர்களால் "சிப்பாய் கலகம்' என்றழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர்.

1858 - ஆங்கிலேயர் இந்திய ஆட்சியைக் கைப்பற்றினார்.

1861 - இந்திய கவுன்சில் சட்டம் இந்திய குற்ற வியல் சட்டம், இந்திய நீதிமன்றச் சட்டம்.

1899 - கர்சன் பிரபு கவர்னர் ஜெனரலாகவும், வைஸ்ராயாகவும் பதவியேற்பு.

1905 - முதல் வங்கப் பிரிவினை.

1906 - முஸ்லீம் லீக் உதயம்.

1908 - செய்தித்தாள் சட்டம்.

1909 - மின்டோ-மார்லி சீர்திருத்தம்.

1915 - இந்திய ராணுவச் சட்டம்.

1919 - ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை.

1921 - வேல்ஸ் இளவரசர் இந்திய வருகை.

1922 - சட்டமறுப்பு இயக்கம், சௌரி சௌரா கலவரம்.

1923 - சுயராஜ்ய கட்சியை சி.ஆர்.தாஸூம், மோதிலால் நேருவும் ஆரம்பித்தனர்.

1925 - சித்ரஞ்சன் தாஸ் என்கிற சி.ஆர்.தாஸ் இறப்பு.

1928 - சைமன் கமிஷனை அனைத்து கட்சிகளும் புறக்கணித்தல்.

1929 - இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து தருவதற்கு வைஸ்ராய் இர்வின் பிரபு சம்மதித்தல்.

1930 - சட்டமறுப்பு தொடர்தல் - உப்பு சத்தியாக்கிரகம், முதல் வட்டமேஜை மாநாடு.

1931 - காந்தி-இர்வின் ஒப்பந்தம் இரண்டாம் வட்டமேஜை மாநாடு.

1932 - மூன்றாம் வட்டமேஜை மாநாடு.

1934 - சட்ட மறுப்பு இயக்கம் வாபஸ்.

1935 - இந்திய அரசுச் சட்டம்.

1940 - இந்தியாவை பங்கிட வேண்டும் என்று முஸ்லீம் லீக்கின் லாகூர் தீர்மானம்.

1942 - கிரிப்ஸ் மிஷன் இந்தியா வருகை. காங்கிரசின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை பம்பாய் மாநாடு அங்கீகரித்தது.

1943 - வேவல் பிரபு வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

1946 - கல்கத்தாவில் இந்து முஸ்லீம் கலவரம்.

1947 - இந்தியா சுதந்திரம் அடைந்தது.

முக்கிய போர்கள்



1. ஹைடாஸ்பஸ் (ஜீலம்) போர் கி.மு.326

கிரேக்க மன்னன் அலெக்சாண்டருக்கும் இந்திய மன்னர் போரஸ் என்கிற புருஷோத்த மனுக்கும் இடையே ஜீலம் நதிக்கரையில் கி.மு.326ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அலெக்சாண்டர் வெற்றி பெற்றார்.

2. செலியூகசுக்கு எதிராக போர்

செலியூகஸ் நிகேட்டருக்கும், சந்திரகுப்த மௌரியருக்கும் இடையே நடைபெற்றது. சந்திரகுப்த மௌரியர் வெற்றி பெற்றார்.

3. கலிங்கப்போர் கி.மு.261

அசோகர் கலிங்க நாட்டின்மீது கி.மு.261-ஆம் ஆண்டு படையெடுத்தார். இதனால் கலிங்கப்போர் நடைபெற்றது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக் கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கோரக் காட்சியை கண்டு மனம் வருந்திய அசோகர் இனி போர் செய்வதில்லை என சூளுரைத்தார்.

4. முதல் அரேபியர் படையெடுப்பு கி.பி.711-713

முகம்மது பின் காசிம், படையெடுத்து சிந்து, மூல்டான் பகுதிகளைக் கைப்பற்றினார்.

5. தானேசர் போர் கி.பி. 1014

முகமது கஜினி தானேசர் மன்னர் அனந்த பாலை தோற்கடித்தார். பல கோயில்களை அழித்ததுடன், நூற்றுக்கணக்கான மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றார்.

6. மூல்டான் மீது படையெடுப்பு கி.பி.1175

முகமது கோரி மூல்டான்மீது படையெடுத்து மூல்டான் கோட்டையை கைப்பற்றினார்.

7. முதலாவது தரேயின் போர் கி.பி.1191

அஜ்மீர் மன்னராகிய பிரித்விராஜ் சௌஹா னுக்கும் முகமது கோரிக்கும் இடையே முதலாவது தரேயின் போர் கி.பி.1191ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரித்விராஜ் சௌஹான் முகமது கோரியை தோற்கடித்தார்.

8. இரண்டாம் தரேயின் போர் கி.பி.1192

முகமது கோரி பிரித்விராஜ் சௌஹானைத் தோற்கடித்தார். டெல்லி, கனோஜ் நகரங்களை கைப்பற்றினார்.

9. செங்கிஸ்கான் படையெடுப்பு

செங்கிஸ்கான் என்ற மங்கோலியர் படையெடுத்தார்.

10. தைமூர் படையெடுப்பு

தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்து டெல்லியை சூறையாடினார்.

11. முதலாம் பானிபட் போர் கி.பி.1526

பாபருக்கும், இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்ற இப்போரில், லோடி தோற்கடிக்கப்பட்டு முகலாய அரசு நிறுவப்பட்டது.

12. கன்வா போர் கி.பி.1527

பாபர் மேவார் மன்னர் ராணா சாங்காவைத் தோற்கடித்தார்.

13. இரண்டாம் பானிபட் போர் கி.பி.1556

அக்பர் ஹெமு என்ற இந்து மன்னரை தோற்கடித்தார். இதன் மூலம் மொகலாயர் ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டது.

14. தலைக்கோட்டை போர் கி.பி.1565

விஜயநகர மன்னராகிய ராமராயருக்கும் தக்காண சுல்தானுக்கும் இடையே தலைக்கோட்டை போர் நடைபெற்றது. விஜயநகரப் படை தோல்வியுற்றது.

15. ஹல்திகாட் போர் கி.பி.1576

மேவார் மன்னராகிய ராணா பிரதாப்பை மான்சிஸ், ஆசிப்கான் ஆகியவர்களின் தலை மையிலான முகலாயர் படை தோற்கடித்தது.

16. நாதிர்ஷாவின் படையெடுப்பு கி.பி.1739

ஈரான் மன்னர் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்தார். இதில் முகலாய மன்னர் முகமத் ஷாவின் படைகளை தோற்கடித்தார். டெல்லி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

17. முதல் கர்நாடகப் போர் கி.பி.1746-1748

முதல் கர்நாடகப் போர் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. இதில் பிரெஞ்சு படைகள் தோற்கடிக்கப்பட்டு சென்னை ஆங்கிலேயர் வசம் வந்தது.

18. இரண்டாம் கர்நாடகப் போர் கி.பி.1749-54

ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. பிரெஞ்சு செல்வாக்கு குறைந் தது. முகமது அலி கர்நாடக நவாப் ஆனார்.

19. மூன்றாம் கர்நாடகப் போர் கி.பி.1756-63

வந்தவாசியில் பிரெஞ்சுப்படைகள் தோற்கடிக் கப்பட்டன.

20. பிளாசிப் போர் கி.பி. 1757

ராபர்ட் கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படைக்கும், வங்காள நவாப் சிராஜூத் தௌலா வுக்கும் நடைபெற்றது. இதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். வங்காளத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது.

21. வந்தவாசி போர் கி.பி.1760

பிரெஞ்சு கம்பெனியின் கவர்னராகிய தௌண்ட் வாலியை பிரிட்டிஷ் படைகளின் தளபதியான சர் அயர்கூட் வந்தவாசி என்ற இடத்தில் தோற்கடித்தார்.

22. மூன்றாம் பானிபட் போர் கி.பி.1761

மராட்டிய படைகளுக்கும் ஆப்கானிஸ்தான் மன்னர் அகமதுஷா அப்தாலிக்கும் இடையே பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. மராட்டிய படைகள் தோல்வியடைந்தது. சதாசிவராவ் கொல்லப்பட்டார்.

23. பக்சார் போர் கி.பி.1764

சர் தாமஸ் மன்றோவின் தலைமையிலான ஆங்கிலேயர் படைக்கும் அயோத்தியின் நவாப் மீர் காசிமுக்கும் இடையே பக்சர் போர் நடைபெற் றது. மீர்காசி போரில் தோல்வியுற்றார். வங்காளத் தில் கம்பெனி ஆட்சி உறுதி செய்யப்பட்டது.

24. முதல் ஆங்கிலோ- மைசூர் போர் கி.பி.1767-69

ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். சென்னை உடன்படிக்கை கையெழுத்தானது.

25. இரண்டாவது ஆங்கிலோ மைசூர் போர் கி.பி.1780-84

ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார்.

26. மூன்றாவது ஆங்கிலோ மைசூர் போர் கி.பி.1790-92

பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.

27. நான்காவது மைசூர் போர் கி.பி.1799

ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.

28. மூன்றாவது ஆங்கிலோ மராத்திய போர் கி.பி.1817-18

மராத்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு போர்களில் பேஷ்வா பாஜிராவ் அப்பா சாகப் போஸ்லே, ஸோல்கர் ஆகிய மராத்திய மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

29. இரண்டாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1803-1819

ஆங்கிலேயர் சிந்தியா, பாண்ட்ஸ்லிக்கு இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர் வென்றனர்.

30. மூன்றாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1817-1819

ஆங்கிலேயர் பேஷ்வாக்கள், பாண்ட்ஸ்லி, ஹோல்கர் போன்றோருக்கு நடைபெற்றது. இதில் ஹோல்கர் தோற்கடிக்கப்பட்டார்.

31. முதல் சீக்கியப் போர் கி.பி.1845-46:

ஆங்கிலேய ராணுவம் பஞ்சாபில் சீக்கிய ராணுவத்தை மஸுரி, பெரோஸ்ஷா மற்றும் அப்ர வானில் நடந்த போர்களில் தோற்கடித்தது.

32. இரண்டாவது சீக்கியப் போர் கி.பி.1848-49

ஆங்கிலேயருக்கும், சீக்கியர்களுக்கு மிடையே நடைபெற்ற போரில் சீக்கியர்கள் தோற்கடிக்கப்பட் டனர். பஞ்சாப் கிழக்கு இந்தியக் கம்பெனியால் கைப்பற்றப்பட்டது.

33. முதல் இந்திய சுதந்திரப்போர் கி.பி.1857

ஆங்கிலேயர்களால் "சிப்பாய் கலகம்' என அழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர் ஆங்கிலேயர்களை எதிர்த்து மன்னர்களும் இந்திய சிப்பாய்களும் போரிட்டனர். இது உத்திரப் பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற ஊரில் முதன் முதலாக ஆங்கில ஆட்சியை எதிர்த்து இந்தியர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

இந்திய வரலாறு

இந்திய வரலாறு

நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம்

விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு

பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு)

காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு)

பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம்.

கல்ஹணார் - இராஜ தரங்கிணி - (காஷ்மீர் வரலாறு)

பிரத்விராஜ விஜயா - சந்த் பர்தோலி - (சௌகான் வரலாறு)

மதுரா விஜயா - கங்கா தேவி

அமுக்த மால்யாதா - கிருஷ்ண தேவராயர்

பாண்டுரங்க மகாமாத்யா - தெனாலிராமன் - (விஜய நகரப் பேரரசு வரலாறு)

பாரவி - இராதார்ச்சுனியம்

சூத்திரகர் - மிருச்சகடிகம்

ஆரிய பட்டர் - சூரிய கித்தாந்தம்

வராகமிகிரர் - மிருகத்சம்கிதை

வாகபட்டர் - அஷ்டாங்க ஹிகுதயா

அமரசிம்மர் - அமரகோசம்

பாரவி - கிராதார்ஜீனியம்

தண்டின் - காவிய தரிசனம், தசகுமார சரிதம்

மகேந்திரவர்மர் - மத்தவிலாசபிரகடனம்

வியாசர் - மகாபாரதம்

திருத்தக்க தேவர் - சீவகசிந்தாமணி

வால்மீகி - இராமாயணம்

புகழேந்தி - நளவெண்பா

சேக்கிழார் - பெரிய புராணம்

செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி

ஒட்டக்கூத்தர் - சோழ உலா, பிள்ளைத் தமிழ்

அக்பர்நானா, அயனி அக்பரி - அபுல்பசல்

பிரியதர்சிகா, இரத்னாவளி - ஹர்சர்

ஆமுக்தமால்யா - கிருஷ்ணதேவராயர்

காமசூத்திரம் - வாத்சாயனார்

இரகுவம்சம், மேகதூதம் - காளிதாசர்

பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மா

இராஜதரங்கனி - கல்ஹாணர்

ஷாநாமா - பிர்தௌசி

கீதகோவிந்தம் - ஜெயதேவர்

யுவான்சுவாங் - சியூக்கி



நூல் ஆசிரியர்

துசக்-இ-பாபரி -பாபர்

தாரிக்-தி-ரஷீத் -மிர்சா

ஹூமாயூன்நாமா -குல்பதான் பேகம்

தஸ்கிராட்உல் வாகியாட் -ஜௌஹார்

காரிக்-இ-ஷெர்ஷாஹி -அப்பாஸ்கான்

தாரிக்-ன்-ஷாஹி -அகமது யாத்கர்

அக்பர் நாமா -அபுல் பாசல்

அயினி அக்பரி -அபுல் பாசல்

தாரிக்-இ-அக்பர்ஷாஹி- முகமது ஆரிப்

தாரிக்-இ-ஜஹாங்கிரி -ஜஹாங்கீர்

இக்பால் நாமா -முகபத்கான்

பாதுஷா நாமா -அப்துல் அமீது

ஆலம்கீர் நாமா -மிர்சா முகமது காசிம்

முண்டகப் உல் ஓபாப் -காபீகான்


கல்வெட்டுகளும், பட்டயங்களும்

அசோகரின் பாறை கல்வெட்டுகள் - மௌரியர் வரலாறு

ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்

ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்

மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்

அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்

ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி

உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தக சோழன்

பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு - முதலாம் ஹரிகரன்

ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்

உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன்

உத்திரமேரூர் கல்வெட்டு - சோழர் கிராமசபை

ஹய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி

அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்


நாணயங்கள்

தினார் - குப்தர் தங்க நாணயங்கள்

கச்சா - இராம குப்தர்

டாங்கா ஜிட்டால் - டெல்லி சுல்தான்கள்

பகோடா - விஜய நகர நாணயம்

டாம் - அக்பர் நாணயம்


நினைவுச் சின்னங்கள்

பாடலிபுத்திரக் கோட்டை - மௌரிய வரலாறு

அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் - குப்தர் கால வரலாறு

மாமல்லபுர சிற்பங்கள் - பல்லவர் வரலாறு

பேலூர் ஹளபீடு - ஹொய்சாளர், சாளுக்கியர் வரலாறு

குதுப்மினார், டெல்லி நரோக்கள் - டெல்லி சுல்தானியர் வரலாறு

ஆக்ரா, செங்கோட்டை, முத்து மசூதி, தாஜ்மகால் - முகலாய வரலாறு


கட்டிடக்கலை

1. குடைவரை கோயில்கள் (மகேந்திரப்பாணி)

எ.கா.: மாமல்லபுரம், மும்மூர்த்தி குகை, மகேந்திரவாடி, பல்லவபுரம்

2. ஒற்றைக்கல் கோயில்கள் (மாமல்லப்பாணி)

எ.கா. மகாபலிபுர பஞ்சபாண்டவர் ரதங்கள்

3. கட்டடக் கோயில்கள் (இராஜசிம்மப்பாணி)

எ.கா. மகாபலிபுர கடற்கரைக்கோயில், காஞ்சி கைலாயநாதர் கோயில்

4. மண்டபக் கோயில்கள்

எ.கா. திருவதிகை வீரட்டானேசுவர் கோயில், திருத்தணி கோயில்

5. பிறவகைக் கோயில்
எ.கா. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில், கூரம் கேசவப் பெருமாள் கோயில்

காஞ்சி கைலாசநாதர் கோயில் - ராசசிம்மப் பல்லவன்

மாமல்லபுர கோயில் - முதலாம் நரசிம்மவர்மன்

காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் - இரண்டாம் நந்திவர்மன்

மதுரை மீனாட்சி அம்மன் - குலசேகர பாண்டியன்

தஞ்சை பிரகதீஷ்வரர் கோயில் - இராஜராஜ சோழன்

ஸ்ரீரங்கம் கோயில் பொன்வேய்ந்தவர் - சுந்தரபாண்டியன்


அயல் நாட்டவர்

மெகஸ்தனிஸ் - இண்டிகா - (மௌரியர் காலம்)

தாலமி - குறிப்புகள் - (இந்திய நிலவியல்)

பிளினி - குறிப்புகள்- (விலங்குகள், தாவரங்கள்)

பாகியான் - குறிப்புகள் - (குப்தர் காலம்)

யுவான்சுவாங் - சியூக்கி - (ஹர்ஷர், பல்லவர் காலம்)

அல்பரூனி - குறிப்புகள் - (கஜினி முகம்மது)

இபின் பதூதா - குறிப்புகள் - (முகமது பின் துக்ளக் காலம்)



சங்கக் காலம்

சேரநாடு

கொங்கணக் கடற்கரைக்கு தெற்கேயுள்ள மேற்குக் கடற்கரைப் பகுதியும், கொங்கு நாடும் இணைந்த பகுதி சேரநாடு

தலைநகர் வஞ்சி- அல்லது கரூர்

சின்னம் - வில்

தலைசிறந்த மன்னன் - செங்குட்டுவன்

மாலை - பனம் பூ


சோழ நாடு

தஞ்சை, திருச்சி, கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி அடங்கியது சோழ நாடாகும்.

தலைநகர்- காவிரிப்பூம்பட்டினம்

சின்னம் - புலி

தலைசிறந்த மன்னன் - கரிகால சோழன்

மாலை - அத்தி மாலை


பாண்டிய நாடு

மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்டது.

தலைநகர் - மதுரை

சின்னம் - மீன்

தலைசிறந்த மன்னன் - தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

மாலை - வேப்ப மாலை



அரச வம்சத்தை தோற்றுவித்தவர்கள், கடைசி மன்னர்கள்

பல்லவ வம்சம் - சிம்ம விஷ்ணு, நந்தி வர்மன்-2

சோழ வம்சம் - விஜயாலயன், குலோத்துங்கன்-1

பிரத்திஹாரர்கள் - நாகபட்டா-1, கீர்த்திவர்மன், நந்திவர்மன்-2

ராஷ்டிரகூடர் வம்சம் - நந்தி துர்கா, கரகா-2

அடிமை வம்சம் - குத்புதீன் ஐபக், சைகுபாத்

கில்ஜி வம்சம் - ஜலாலுதீன், குஸ்ரோகான்

துக்ளக் வம்சம் - கியாசுதின் துக்ளக், நசுருதின் முகமது

சையது வம்சம் - கிசர்கான், அலாவுதீன் ஆலம் ஷா

லோடி வம்சம் - பகலூல்கான் லோடி, இப்ராஹிம் லோடி

மொகலாய வம்சம் - பாபர், இரண்டாம் பகதூர்ஷா

நந்தவம்சம் - மகாபத்மா நந்தர் , தனநந்தர்


1857-ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் கானிங்பிரபு (Lord Canning) காலத்தில் (1856-62) நடந்தது.

1856-ல் இந்திய இராணுவத்தில் புதிய என்பீல்டு துப்பாகிகள் (Enfield rifles) அறிமுகப் படுத்தப்பட்டன. அதனுடைய ரவைகளில் பசு, பன்றி கொழுப்புக் கலவை தடவப்பட்டு இருந்ததாக கருதப்பட்டது.

காங்கிரசின் ஆரம்பகாலமான 1885-லிருந்து 1905 வரையிலான காலத்தை மிதவாதிகளின் காலம் (Moderates Period)

1905-லிருந்து 1919 வரை தீவிரவாதிகள் காலம் (Exteremist Period)

1919-லிருந்து 1947 வரை காந்தியின் காலம் (Gandhian Era)

தாதாபாய் நௌரோஜி, டபிள்யூ.சி. பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பெரோஸா மேத்தா, பக்ருதீன் தியாப்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே, டி.ஈ. வாச்சா, ஆனந்த மோகன்போஸ், ராஷ்பிகாரி கோஷ் ஆகியோர் முக்கியமான மிதமான தலைவர்கள்.

அரவிந்த் கோஷ் இந்தயாவில் தீவிரவாத தேசியம் தோன்றக் காரணமாக இருந்தவர்.

1905-ல் வங்கப் பிரிவினை ஏற்பட்டது.

1907 சூரத் மாநாட்டில் ராஷ்பிகாரி கோஷ் தலைமையில் மிதவாதிகளும், அரவிந்த கோஷ் தலைமையில் தீவிரவாதிகளும் தனித்தனியாக தீர்மானங்கள் இயற்றியதால் காங்கிரசில் பிளவு ஏற்பட்டது.

1924-ம் ஆண்டு இந்துஸ்தான் குடியரசு சங்கம் (Hindustan Republican Association) சச்சின் சன்யால் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள்மீது இரயில் கொள்ளை வழக்கான கக்கோரி சதி வழக்கு (Kakori Conspiracy Case) போடப்பட்டு ராம்பிரசாத் பிஸ்மில், ரோஷன்லால் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

சைமன் கமிஷன் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட லாலா லஜபதிராயை பிரிட்டீஷ் காவலர்கள் தாக்கியதால் பகத்சிங், சந்திரசேகர், ஆசாத், ராஜகுரு ஆகியோர் காவல் அதிகாரி யான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றனர்.

பகத்சிங், பி.கே. தத் ஆகியோர் மத்திய சட்ட மன்றத்தில் வெடிகுண்டை வீசி கைதாயினர். பின்னர் 1931, மார்ச் 23 அன்று பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

ஜட்டின் தாஸ் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.

1905-ம் ஆண்டு சியாம்ஜி கிருஷ்ணவர்மா லண்டனில் இந்திய இல்லத்தை தொடங் கினார்.

இது பயங்கரவாதிகளின் புரட்சி மையமாகவும் பயன்பட்டு வந்தது.

அமெரிக்காவில் 1913-ம் ஆண்டு சோகன் சிங் பக்னா காதர் கட்சியைத் தோற்றுவித்தார். இதன் பொதுச் செயலாளரான லாலா ஹர்தயாள் புரட்சிவாதக் கருத்துகளைப் பரப்பி வந்தார்.

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கைக்கு (Policy of Divide and Rule) முதல் தர முன்னுதாரணமாக விளங்கியது வங்கப் பிரிவினை.

பிரிவினை நாளான 1905, அக்டோபர் 16 அன்று தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டது. தாகூர் பிரிவினையை எதிர்த்து அமர்சோனார் பங்களா என்ற பாடலை இயற்றினார்.

1906-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுதேசி இயக்கம், விதேசி இயக்கம், தேசியக் கல்வித்திட்டம், சாத்வீக எதிர்ப்பு (Passive resistence) குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1906 ஆகஸ்ட் 15-ல் தேசிய கல்விக் குழு அமைக் கப்பட்டதன் அடிப்படையில் தேசியக் கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டு அரவிந்த் கோஷ் அதன் தலைவரானார்.

வங்காளப் நவாப் சலிமுல்லாகானின் முயற்சி யால் முஸ்லீம் மக்களுக்காக 1906 டிசம்பர் 30-ல் அகில இந்திய முஸ்லீம் லிக் (All India Muslim League) அமைக்கப்பட்டது. அதன் நிரந்தரத் தலைவராக ஆகாகான் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

சர் சையத் அகமதுகானால் ஊக்குவிக்கப்பட்டு முஸ்லீம் கல்வி காங்கிரஸ் (Muslil Educational Congress) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது காங்கிரசுக்கு இணையான அமைப்பாக விளங்கியது.

இவரே ஐக்கிய இந்திய நாட்டுப் பற்றுடையோர் சங்கம் என்ற அமைப்பை நிறுவினார்.

1915-ம் ஆண்டு பம்பாயில் சின்கா தலைமையில் கூடிய காங்கிரஸ் மாநாடு தீவிரவாதிகளை மீண்டும் காங்கிரசில் சேர்க்க அனுமதித்தது.

1916-ம் ஆண்டு லக்னோ மாநாட்டில் மிதவாதி களும், தீவிரவாதிகளும் இணைந்தனர். இதற்கு திலகரும், அன்னிபெசன்ட் பெரும் பங்காற் றினர்.

இந்திய தன்னாட்சிக் கழகம் திலகரால் 1916 ஏப்ரல் மாதத்தில் புனே நகரில் தொடங்கப் பட்டது.

"கேசரி', "மராத்தா' போன்ற திலகரின் பத்திரிக்கைகள் தன்னாட்சிக் கருத்துக்களைப் பரப்பின.

மான்டேகு பிரபு 1917 ஆகஸ்ட் 20-ல் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதுவே ஆகஸ்ட் பிரகடனம் எனப்படுகிறது. இதன்படி நிர்வாகத்தில் இந்தியர்கள் அதிகம் பங்குபெற வாய்ப்பு அளிக்கப்படும் என கூறியது.

1919 மார்ச் மாதம் பம்பாயில் சத்யாகிரக சபை தோற்றுவிக்கப்பட்டது. 1919 மார்ச் 30-ம் நாள் சத்யாகிரக நாளாக அனுசரிக்க காந்தி மக்களைக் கேட்டுக் கொண்டார்.

1919 ஏப்ரல் 13-ம் நாள் ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தடை உத்தரவு ஆணையை மீறியதாகக் கூறி ஜெனரல் ரெஜினால்டு டயர் தனது படையினரை சுடுமாறு உத்தரவிட்டார். இதில் 1500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இந்திய வைசிராய் மாண்டேகுவும், செம்ஸ்போர்டு என்பவரும் இணைந்து 1919-ம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தை இயற்றினர். மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டம் என்று பெயர். இச்சட்டத்தின்படி மாநிலங்களில் இரட்டையாட்சி முறை அறிமுகப்படுத் தப்பட்டது.

கிலாபத் இயக்கத்தின் ஒரு பகுதியாக மலபாரில் நடைபெற்ற ஒரு பயங்கரவாத நிகழ்ச்சியே மாப்ளா கலகம் எனப்படும்.

ஒத்துழையாமை இயக்கம்- 1920-22 (Non-Co-operation Movement) நடைபெற்றது.

1920 மார்ச் 10-ம் நாள் கிலாபத் இயக்கம் பின் பற்றுவதற்கான செயல்திட்டத்தை (Gandhi's Manifesto) காந்தி வெளியிட்டார்.

கோரக்பூர் அருகி லுள்ள சௌரிசௌரா எனுமிடத்தில் வன்முறை கட்டுக்கடங்காது போனதால் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி 1992 பிப்ரவரி 12-ல் கைவிடுவதாக அறிவித்தார்.

சி.ஆர். தாஸ், மோதிலால் நேரு ஆகியோரின் சட்டமன்ற நுழைவுத் தீர்மானம் 1922 கயா காங்கிரஸ் மாநாட்டில் தோல்வியுற்றதால் அவர்கள் 1923 ஜனவரி முதல் நாள் சுயராஜ்ய கட்சியைத் தோற்றுவித்தனர். சித்தரஞ்சன் தாஸ் கட்சியின் தலைவராகவும், மோதிலால் நேரு அதன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

1929-ம் ஆண்டு இறுதியில் லாகூரில் ராவி ஆற்றின் கரையில் கூடிய காங்கிரஸ் மாநாட் டிற்கு ஜவகர்லால் நேரு தலைமை தாங்கினார். காங்கிரசில் பெரும்பான்மையோர் பூர்ண சுயராஜ்யம் என்பதை ஆதரித்ததால் லாகூர் மாநாட்டில் முழு விடுதலை அல்லது பூர்ண சுயராஜ்யம் என்பதே இறுதி கோரிக்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1929 டிசம்பர் 31-ம் நாள் மூவர்ண கொடியை நேரு பறக்கவிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் நாளை முழு சுதந்திர தினமாக கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த நாளே இந்தியாவின் குடியரசு நாளாக மலர்ந்தது.

உப்புச் சத்தியாகிரகத்தின்கீழ் காந்தியின் தண்டியாத்திரை 1930 மார்ச் 12-ம் நாள் 78 உறுப்பினர்களுடன் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கியது.

தமிழ்நாட்டில் ராஜாஜி நூறு தொண்டர்களுடன் திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்குச் சென்று உப்புச்சட்டத்தை மீறினார்.

டி.பிரகாசமும், கே.நாகேஸ்வரராவும் மெரீனா கடற்கரையில் உப்புச் சத்தியாகிரகம் செய் தனர்.

லண்டனில் 1930 நவம்பரில் தொடங்கிய முதலாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.

முதல் வட்டமேசை மாநாட்டிற்கு பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு தலைமை தாங்கினார்.

2-வது வட்டமேசை மாநாட்டில் காந்தி கலந்து கொண்டார். இது லண்டனில் 1931 செப்டம்பர் 7-ல் தொடங்கியது. சிறுபான்மையோரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் குறித்து பிரதானமாக விவாதிக்கப்பட்டது. அம்பேத்கர், ஜின்னா, ஆகாகான் போன்றோர் காந்தியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வகுப்புவாதம் குறித்து ஒருமித்த முடிவேதும் காணமுடியாமல் திரும்பினார் காந்தி.

சட்டமறுப்பு இயக்கத்தை 1932-ம் ஆண்டு ஜனவரி 3-ம் நாள் துவக்கினார். காந்தி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரித் தீர்வு குறித்து உடன்பாடு ஏற்படாததால் பிரிட்டிஷ் பிரதமர் மக்டொ னால்டு தனது வகுப்புத் தீர்வை 1932 ஆகஸ்ட் 17-ம் நாள் அறிவித்தார்.

இதன்படி அனைத்து சிறுபான்மை யினருக்கும் (முஸ்லீம், சீக்கியர்கள், ஐரோப்பியர், தாழ்த்தப்பட்டோர்) தனித்தொகுதிகள் ஒதுக்கப்படும்.

1932-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி 3-வது வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்தின் தொழிற்கட்சியும், இந்திய தேசிய காங்கிரசும் பங்கு பெறவில்லை.

1935 பிப்ரவரியில் பிரிட்டிஷ் பாராளுமன்றத் தில் இந்திய அரசாங்கச் சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் மூலமானது. சைமன் கமிஷன் அறிக்கை, நேரு அறிக்கை, வட்டமேசை மாநாட்டின் வெள்ளை அறிக்கை 1933, முதலியன ஆகும். பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகவும் நீளமான சட்டம் 1935-ம் ஆண்டு சட்டமே ஆகும்.

1937-ம் ஆண்டு தேர்தலில், மொத்தமுள்ள 11 மாநிலங்களில் காங்கிரஸ் 7 மாநிலங்களில் ஆட்சியை நிறுவியது. சிந்துவில் மட்டுமே முஸ்லீம் லீக் ஆட்சி அமைத்தது. அசாமில் முஸ்லீம் கூட்டணி அரசு நிறுவப்பட்டது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒருமித்த ஆட்சி ஏற்பட ஒரு பாராளுமன்ற துணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழு காங்கிரஸ் மேலிடம் என அழைக்கப்பட்டது. இராஜேந் திர பிரசாத், மௌலானா அபுல்கலாம் ஆசாத், வல்லபாய் படேல் ஆகியோர் இதன் உறுப்பி னர்கள் ஆவர்.

1937-ம் ஆண்டு தேர்தல் காங்கிரஸ் - லீக் கட்சி களிடையே பிளவைத் தோற்றுவித்தது. காங்கிரசின் அமோக வெற்றி முகமது அலி ஜின்னாவை கடுமையாக பாதித்தது. ஜின்னா காங்கிரஸ் கட்சியை "இந்து வகுப்புவாதக் கட்சி' எனக் கருதி, அதை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்.

1940 லாகூர் முஸ்லீம் லீக் மாநாட்டில் முதன் முறையாக ஜின்னா தமது இருநாட்டுக் கொள்கையை தெளிவுபடுத்தினார். முஸ்லீம்கள் மெஜாரிட்டியாக உள்ள பகுதிகளைப் பிரித்து பாகிஸ்தான் என்ற தனிநாடு அளிக்கக் கோரி னார்.

பாகிஸ்தான் என்ற சொல்லை உருவாக்கியவர் ரகமத் அலி, முகமது இக்பால் 1930-ம் ஆண்டில் நடைபெற்ற முஸ்லீம்லீக்கின் முதல் மாநாட்டிலேயே இருநாட்டுக் கோட்பாட்டை ஏற்படுத்தினார்.

கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழு 1942 மார்ச் 22-ம் நாள் இந்தியா வந்தது.

1942 ஜூலை 14-ம் நாள் வார்தாவில் காங்கிரஸ் செயற்குழு கூடி வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றியது.

1857-க்குப் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்தான் மக்கள் வலிமை கொண்டு அரசை எதிர்க்கலாயினர்.

ராஜாஜியின் திட்டம்- 1944

காந்தி-ஜின்னா சந்திப்பு- 1944

லியாகத் - தேசாய் உடன்பாடு- 1945 (Liaquat - Desai Pact) காந்தி - ஜின்னா சந்திப்பு தோல்வி அடைந்ததை அடுத்து காந்தியின் நண்பரான புலாபாய் தேசாயும், லியாகத் அலிகானும் 1945 ஜனவரி மாதம் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இதுவே லியாகத்-தேசாய் உடன்பாடு எனப்படுகிறது.

தேசாய்-லியாகத் தோல்வியைத் தொடர்ந்து இந்தியாவில் அதிகார மாற்றம் பற்றிய ஒரு முடிவுக்கு வர விரும்பிய வைசிராய் வேவல் பிரபு ஓர் அறிவிப்பை 1945-ல் வெளியிட்டார். இதுவே வேவல் திட்டம் எனப்படுகிறது.

வேவல் பிரவு 1945 ஜூன் 25-ம் தேதி சிம்லாவில் கூட்டினார். கவர்னர் ஜெனரலின் நிர்வாகக் குழுவை இந்தியர்கள் மட்டுமே கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதே வேவல் திட்டத்தின் அடிப்படையாகும்.

சமய சீர்திருத்த இயக்கங்கள்

1. அக்பர்

மொகலாய சக்ரவர்த்தியான அக்பர் "தீன் இலாஹி' என்ற பொது சமயம் ஒன்றை நிறுவி னார்.

2. ஆத்மராம் பாண்டுராங்

ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக "பிரார்த்தனை சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார்.

3. இராமானுஜர்

வைணவ ஆச்சாரியரான இவர் "விசிஷ்டாத் வைதம்' என்ற கொள்கையை போதித்தார்.

4. சங்கரர்

"அத்வைதம்' என்ற சமயத் தத்துவத்தை போதித்தார்.

5. மத்வாச்சாரியார்

"துவைதம்' என்ற சமயக் கொள்கையை போதனை செய்தார்.

6. மெய்கண்டார்

இறைவனிடம் பக்தி செலுத்தினால் முக்தி அடையலாம் என்ற கொள்கையை பரப்பினார். "சிவஞான போதம்' என்ற நூலை எழுதினார்.

7. சைதன்யர்

ஜாதி வேற்றுமை, சமயச்சடங்குகளைக் கண்டித்தவர். வட இந்திய வைணவ சமய ஆச்சாரியர்களுள் பெரியவர்.

8. கபீர்தாசர்

அல்லாவும், இராமானுஜமும் இரு பெயருடைய ஒரே இறைவன் என்றார். இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டார்.

9. தயானந்த சரஸ்வதி

"ஆரிய சமாஜத்தைத்' தோற்றுவித்தவர்.

10. இராஜாராம் மோகன்ராய்

"பிரம்ம சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். உடன்கட்டை ஏறுதலை எதிர்த்தார்.

11. குருநானக்

சீக்கிய மதத்தை நிறுவினார்.

12. மகாத்மா காந்தி

தீண்டாமை ஒழித்தல், மதுவிலக்கு, பெண்களுக்கு சம உரிமை அளித்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார்.

13. பண்டித ரமாபாய்

"ஆரிய மகளிர் சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். மும்பையில் "சாரதா சதன்' புனேயில் "கிருபா சதன்' "முக்தி மிஷன்' போன்ற நிலையங்கள் ஏற்படுத்தி விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்காக பாடுபட்டார்.

14. முத்துலெட்சுமி ரெட்டி

சென்னையில் "அவ்வை இல்லம்', அடையாறு புற்றுநோய் நிறுவனம் போன்றவற்றை நிறுவி சமூகத் தொண்டாற்றியவர்.

15. ஜோதிபாபூலே

"சத்ய சோதன சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார்.

16. கந்துகுரி வீரேசலிங்கம்

பெண் கல்வி, விதவை மறுமணத்திற்காக சீர்திருத்த இயக்கத்தை நடத்தியவர்.

17. ஸ்ரீநாராயண குரு

"ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம்' என்ற அமைப்பை நிறுவி மூட நம்பிக்கைகளைக் கண்டித்தார்.

18. இராமலிங்கர்

"சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினார்.

19. விவேகானந்தர்

"ராமகிருஷ்ணா மிஷன்' என்ற சங்கத்தை நிறுவினார்.

தலைவர்களும் தொடர்புடைய பத்திரிகைகளும்

செங்கோல் - ம.பொ. சிவஞானம்

குடியரசு, விடுதலை - பெரியார் ஈ.வெ.ராமசாமி

திராவிட நாடு, காஞ்சி - அறிஞர் அண்ணாதுரை

ஞானபானு - சுப்பிரமணிய சிவா

பாரதி - வ.உ.சிதம்பரனார்

தேசபக்தன், நவசக்தி - திரு.வி.க.

இந்தியா - பாரதியார்

கேசரி, மராட்டா - திலகர்

ஒபினியன், ஹரிஜன் - காந்திஜி

காமன்வீல் - அன்னிபெசன்ட்

புனைப்பெயர்கள்

இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்

இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்

இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

லோகமான்யர் - பாலகங்காதர திலகர்

தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்

தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்

வைக்கம் வீரர் - தந்தை பெரியார்

லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்

இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்

பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி

இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள்

கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்

ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர்

சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்

பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே

சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா

ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி

பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்

அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி

சாரதா சதன் - பண்டித ராமாபாய்

சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி

வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்

சாரணர் படை - பேடன் பவுல்

இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்

இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்

சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்

சுதந்திர கட்சி - ராஜாஜி

இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே

சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்

1. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்

2. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி

3. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே

4. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்

5. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி

6. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி

7. சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி

8. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி

16. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி

17. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி

18. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்

19. சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே



வரலாற்றுச்சட்டங்கள்

1773 - ஒழுங்குமுறைச் சட்டம்

1784 - பிட் இந்தியச் சட்டம்

1786 - திருத்தும் சட்டம்

1793 - சாசனச் சட்டம்

1813 - சாசனச் சட்டம்

1833 - சாசனச் சட்டம்

1853 - சாசனச் சட்டம்

1858 - அரசு பேரறிக்கை

1861 - இந்திய கவுன்சில் சட்டம்

1874 - இந்திய கவுன்சில் சட்டம்

1878 - இந்திய மொழிகள் சட்டம்

1882 - தலசுய ஆட்சி சட்டம்

1883 - இல்பர்ட் மசோதா

1889 - ஆண்டு சட்டம்

1892 - இந்திய கவுன்சில் சட்டம்

1909 - இந்திய கவுன்சில் சட்டம்

1919 - இந்திய ஆட்சி சட்டம்

1919 - ரௌலட் சட்டம்

1937 - இந்திய ஆட்சி சட்டம்

1947 - இந்திய சுதந்திரச் சட்டம்

1950 - இந்திய அரசியல் சட்டம்

சங்கங்கள், கட்சிகள் மற்றும் தொடர்புடையவர்கள்

1. திராவிட முன்னேற்றக் கழகம் - சி.என்.அண்ணாதுரை

2. தியாசாபிகல் சொசைட்டி, சுதந்திரச் சிந்தனை சொசைட்டி - அன்னி பெசன்ட்

3. சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சொஸைட்டி - கோபாலகிருஷ்ண கோகலே

4. டான் சொஸைட்டி - சதீஷ் சந்திரா

5. பேட்ரியாடிக் அசோசியேஷன் - சையது அகமது கான்

6. இந்தியன் அசோசியேஷன் - சுரேந்திரநாத் பானர்ஜி

7. சேவா சதனம் - சுப்புலெட்சுமி

8. சுயராஜ்ஜிய கட்சி, சாரதா சதன், கிருபா சதன் - சி.ஆர்.தாஸ், ரமாபாய் (பண்டிட்)

9. திராவிடர் கழகம் - பெரியார் ஈ.வே.ராமசாமி

10. கலாஷேத்திரா - ருக்மணிதேவி அருண்டேல்

11. பார்வேட் பிளாக் - நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ்

12. சர்வன்ட்ஸ் ஆஃப் பீபுள் சொஸைட்டி - லாலா லஜபதிராய்

13. ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

14. ஏஷியாடிக் சொஸைட்டி - வில்லியம் ஜோனிஸ்

15. காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டி - ஜெயபிரகாஷ் நாராயண்

16. சால்வேஷன் படை - ஜெனரல் பூத்

17. ஆல் இந்திய ஜனசங்கம் - ஷியாம் பிரசாத் முகர்ஜி

18. இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

இந்திய தேசிய இயக்கம்

இந்திய தேசிய இயக்கம்

1857-ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் கானிங்பிரபு (Lord Canning) காலத்தில் (1856-62) நடந்தது.

1856-ல் இந்திய இராணுவத்தில் புதிய என்பீல்டு துப்பாகிகள் (Enfield rifles) அறிமுகப் படுத்தப்பட்டன. அதனுடைய ரவைகளில் பசு, பன்றி கொழுப்புக் கலவை தடவப்பட்டு இருந்ததாக கருதப்பட்டது.

காங்கிரசின் ஆரம்பகாலமான 1885-லிருந்து 1905 வரையிலான காலத்தை மிதவாதிகளின் காலம் (Moderates Period)

1905-லிருந்து 1919 வரை தீவிரவாதிகள் காலம் (Exteremist Period)

1919-லிருந்து 1947 வரை காந்தியின் காலம் (Gandhian Era)

தாதாபாய் நௌரோஜி, டபிள்யூ.சி. பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பெரோஸா மேத்தா, பக்ருதீன் தியாப்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே, டி.ஈ. வாச்சா, ஆனந்த மோகன்போஸ், ராஷ்பிகாரி கோஷ் ஆகியோர் முக்கியமான மிதமான தலைவர்கள்.

அரவிந்த் கோஷ் இந்தயாவில் தீவிரவாத தேசியம் தோன்றக் காரணமாக இருந்தவர்.

1905-ல் வங்கப் பிரிவினை ஏற்பட்டது.

1907 சூரத் மாநாட்டில் ராஷ்பிகாரி கோஷ் தலைமையில் மிதவாதிகளும், அரவிந்த கோஷ் தலைமையில் தீவிரவாதிகளும் தனித்தனியாக தீர்மானங்கள் இயற்றியதால் காங்கிரசில் பிளவு ஏற்பட்டது.

1924-ம் ஆண்டு இந்துஸ்தான் குடியரசு சங்கம் (Hindustan Republican Association) சச்சின் சன்யால் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள்மீது இரயில் கொள்ளை வழக்கான கக்கோரி சதி வழக்கு (Kakori Conspiracy Case) போடப்பட்டு ராம்பிரசாத் பிஸ்மில், ரோஷன்லால் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

சைமன் கமிஷன் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட லாலா லஜபதிராயை பிரிட்டீஷ் காவலர்கள் தாக்கியதால் பகத்சிங், சந்திரசேகர், ஆசாத், ராஜகுரு ஆகியோர் காவல் அதிகாரி யான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றனர்.

பகத்சிங், பி.கே. தத் ஆகியோர் மத்திய சட்ட மன்றத்தில் வெடிகுண்டை வீசி கைதாயினர். பின்னர் 1931, மார்ச் 23 அன்று பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

ஜட்டின் தாஸ் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.

1905-ம் ஆண்டு சியாம்ஜி கிருஷ்ணவர்மா லண்டனில் இந்திய இல்லத்தை தொடங் கினார்.

இது பயங்கரவாதிகளின் புரட்சி மையமாகவும் பயன்பட்டு வந்தது.

அமெரிக்காவில் 1913-ம் ஆண்டு சோகன் சிங் பக்னா காதர் கட்சியைத் தோற்றுவித்தார். இதன் பொதுச் செயலாளரான லாலா ஹர்தயாள் புரட்சிவாதக் கருத்துகளைப் பரப்பி வந்தார்.

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கைக்கு (Policy of Divide and Rule) முதல் தர முன்னுதாரணமாக விளங்கியது வங்கப் பிரிவினை.

பிரிவினை நாளான 1905, அக்டோபர் 16 அன்று தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டது. தாகூர் பிரிவினையை எதிர்த்து அமர்சோனார் பங்களா என்ற பாடலை இயற்றினார்.

1906-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுதேசி இயக்கம், விதேசி இயக்கம், தேசியக் கல்வித்திட்டம், சாத்வீக எதிர்ப்பு (Passive resistence) குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1906 ஆகஸ்ட் 15-ல் தேசிய கல்விக் குழு அமைக் கப்பட்டதன் அடிப்படையில் தேசியக் கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டு அரவிந்த் கோஷ் அதன் தலைவரானார்.

வங்காளப் நவாப் சலிமுல்லாகானின் முயற்சி யால் முஸ்லீம் மக்களுக்காக 1906 டிசம்பர் 30-ல் அகில இந்திய முஸ்லீம் லிக் (All India Muslim League) அமைக்கப்பட்டது. அதன் நிரந்தரத் தலைவராக ஆகாகான் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

சர் சையத் அகமதுகானால் ஊக்குவிக்கப்பட்டு முஸ்லீம் கல்வி காங்கிரஸ் (Muslil Educational Congress) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது காங்கிரசுக்கு இணையான அமைப்பாக விளங்கியது.

இவரே ஐக்கிய இந்திய நாட்டுப் பற்றுடையோர் சங்கம் என்ற அமைப்பை நிறுவினார்.

1915-ம் ஆண்டு பம்பாயில் சின்கா தலைமையில் கூடிய காங்கிரஸ் மாநாடு தீவிரவாதிகளை மீண்டும் காங்கிரசில் சேர்க்க அனுமதித்தது.

1916-ம் ஆண்டு லக்னோ மாநாட்டில் மிதவாதி களும், தீவிரவாதிகளும் இணைந்தனர். இதற்கு திலகரும், அன்னிபெசன்ட் பெரும் பங்காற் றினர்.

இந்திய தன்னாட்சிக் கழகம் திலகரால் 1916 ஏப்ரல் மாதத்தில் புனே நகரில் தொடங்கப் பட்டது.

"கேசரி', "மராத்தா' போன்ற திலகரின் பத்திரிக்கைகள் தன்னாட்சிக் கருத்துக்களைப் பரப்பின.

மான்டேகு பிரபு 1917 ஆகஸ்ட் 20-ல் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதுவே ஆகஸ்ட் பிரகடனம் எனப்படுகிறது. இதன்படி நிர்வாகத்தில் இந்தியர்கள் அதிகம் பங்குபெற வாய்ப்பு அளிக்கப்படும் என கூறியது.

1919 மார்ச் மாதம் பம்பாயில் சத்யாகிரக சபை தோற்றுவிக்கப்பட்டது. 1919 மார்ச் 30-ம் நாள் சத்யாகிரக நாளாக அனுசரிக்க காந்தி மக்களைக் கேட்டுக் கொண்டார்.

1919 ஏப்ரல் 13-ம் நாள் ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தடை உத்தரவு ஆணையை மீறியதாகக் கூறி ஜெனரல் ரெஜினால்டு டயர் தனது படையினரை சுடுமாறு உத்தரவிட்டார். இதில் 1500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இந்திய வைசிராய் மாண்டேகுவும், செம்ஸ்போர்டு என்பவரும் இணைந்து 1919-ம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தை இயற்றினர். மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டம் என்று பெயர். இச்சட்டத்தின்படி மாநிலங்களில் இரட்டையாட்சி முறை அறிமுகப்படுத் தப்பட்டது.

கிலாபத் இயக்கத்தின் ஒரு பகுதியாக மலபாரில் நடைபெற்ற ஒரு பயங்கரவாத நிகழ்ச்சியே மாப்ளா கலகம் எனப்படும்.

ஒத்துழையாமை இயக்கம்- 1920-22 (Non-Co-operation Movement) நடைபெற்றது.

1920 மார்ச் 10-ம் நாள் கிலாபத் இயக்கம் பின் பற்றுவதற்கான செயல்திட்டத்தை (Gandhi's Manifesto) காந்தி வெளியிட்டார்.

கோரக்பூர் அருகி லுள்ள சௌரிசௌரா எனுமிடத்தில் வன்முறை கட்டுக்கடங்காது போனதால் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி 1992 பிப்ரவரி 12-ல் கைவிடுவதாக அறிவித்தார்.

சி.ஆர். தாஸ், மோதிலால் நேரு ஆகியோரின் சட்டமன்ற நுழைவுத் தீர்மானம் 1922 கயா காங்கிரஸ் மாநாட்டில் தோல்வியுற்றதால் அவர்கள் 1923 ஜனவரி முதல் நாள் சுயராஜ்ய கட்சியைத் தோற்றுவித்தனர். சித்தரஞ்சன் தாஸ் கட்சியின் தலைவராகவும், மோதிலால் நேரு அதன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

1929-ம் ஆண்டு இறுதியில் லாகூரில் ராவி ஆற்றின் கரையில் கூடிய காங்கிரஸ் மாநாட் டிற்கு ஜவகர்லால் நேரு தலைமை தாங்கினார். காங்கிரசில் பெரும்பான்மையோர் பூர்ண சுயராஜ்யம் என்பதை ஆதரித்ததால் லாகூர் மாநாட்டில் முழு விடுதலை அல்லது பூர்ண சுயராஜ்யம் என்பதே இறுதி கோரிக்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1929 டிசம்பர் 31-ம் நாள் மூவர்ண கொடியை நேரு பறக்கவிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் நாளை முழு சுதந்திர தினமாக கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த நாளே இந்தியாவின் குடியரசு நாளாக மலர்ந்தது.

உப்புச் சத்தியாகிரகத்தின்கீழ் காந்தியின் தண்டியாத்திரை 1930 மார்ச் 12-ம் நாள் 78 உறுப்பினர்களுடன் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கியது.

தமிழ்நாட்டில் ராஜாஜி நூறு தொண்டர்களுடன் திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்குச் சென்று உப்புச்சட்டத்தை மீறினார்.

டி.பிரகாசமும், கே.நாகேஸ்வரராவும் மெரீனா கடற்கரையில் உப்புச் சத்தியாகிரகம் செய் தனர்.

லண்டனில் 1930 நவம்பரில் தொடங்கிய முதலாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.

முதல் வட்டமேசை மாநாட்டிற்கு பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு தலைமை தாங்கினார்.

2-வது வட்டமேசை மாநாட்டில் காந்தி கலந்து கொண்டார். இது லண்டனில் 1931 செப்டம்பர் 7-ல் தொடங்கியது. சிறுபான்மையோரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் குறித்து பிரதானமாக விவாதிக்கப்பட்டது. அம்பேத்கர், ஜின்னா, ஆகாகான் போன்றோர் காந்தியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வகுப்புவாதம் குறித்து ஒருமித்த முடிவேதும் காணமுடியாமல் திரும்பினார் காந்தி.

சட்டமறுப்பு இயக்கத்தை 1932-ம் ஆண்டு ஜனவரி 3-ம் நாள் துவக்கினார். காந்தி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரித் தீர்வு குறித்து உடன்பாடு ஏற்படாததால் பிரிட்டிஷ் பிரதமர் மக்டொ னால்டு தனது வகுப்புத் தீர்வை 1932 ஆகஸ்ட் 17-ம் நாள் அறிவித்தார்.

இதன்படி அனைத்து சிறுபான்மை யினருக்கும் (முஸ்லீம், சீக்கியர்கள், ஐரோப்பியர், தாழ்த்தப்பட்டோர்) தனித்தொகுதிகள் ஒதுக்கப்படும்.

1932-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி 3-வது வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்தின் தொழிற்கட்சியும், இந்திய தேசிய காங்கிரசும் பங்கு பெறவில்லை.

1935 பிப்ரவரியில் பிரிட்டிஷ் பாராளுமன்றத் தில் இந்திய அரசாங்கச் சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் மூலமானது. சைமன் கமிஷன் அறிக்கை, நேரு அறிக்கை, வட்டமேசை மாநாட்டின் வெள்ளை அறிக்கை 1933, முதலியன ஆகும். பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகவும் நீளமான சட்டம் 1935-ம் ஆண்டு சட்டமே ஆகும்.

1937-ம் ஆண்டு தேர்தலில், மொத்தமுள்ள 11 மாநிலங்களில் காங்கிரஸ் 7 மாநிலங்களில் ஆட்சியை நிறுவியது. சிந்துவில் மட்டுமே முஸ்லீம் லீக் ஆட்சி அமைத்தது. அசாமில் முஸ்லீம் கூட்டணி அரசு நிறுவப்பட்டது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒருமித்த ஆட்சி ஏற்பட ஒரு பாராளுமன்ற துணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழு காங்கிரஸ் மேலிடம் என அழைக்கப்பட்டது. இராஜேந் திர பிரசாத், மௌலானா அபுல்கலாம் ஆசாத், வல்லபாய் படேல் ஆகியோர் இதன் உறுப்பி னர்கள் ஆவர்.

1937-ம் ஆண்டு தேர்தல் காங்கிரஸ் - லீக் கட்சி களிடையே பிளவைத் தோற்றுவித்தது. காங்கிரசின் அமோக வெற்றி முகமது அலி ஜின்னாவை கடுமையாக பாதித்தது. ஜின்னா காங்கிரஸ் கட்சியை "இந்து வகுப்புவாதக் கட்சி' எனக் கருதி, அதை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்.

1940 லாகூர் முஸ்லீம் லீக் மாநாட்டில் முதன் முறையாக ஜின்னா தமது இருநாட்டுக் கொள்கையை தெளிவுபடுத்தினார். முஸ்லீம்கள் மெஜாரிட்டியாக உள்ள பகுதிகளைப் பிரித்து பாகிஸ்தான் என்ற தனிநாடு அளிக்கக் கோரி னார்.

பாகிஸ்தான் என்ற சொல்லை உருவாக்கியவர் ரகமத் அலி, முகமது இக்பால் 1930-ம் ஆண்டில் நடைபெற்ற முஸ்லீம்லீக்கின் முதல் மாநாட்டிலேயே இருநாட்டுக் கோட்பாட்டை ஏற்படுத்தினார்.

கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழு 1942 மார்ச் 22-ம் நாள் இந்தியா வந்தது.

1942 ஜூலை 14-ம் நாள் வார்தாவில் காங்கிரஸ் செயற்குழு கூடி வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றியது.

1857-க்குப் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்தான் மக்கள் வலிமை கொண்டு அரசை எதிர்க்கலாயினர்.

ராஜாஜியின் திட்டம்- 1944

காந்தி-ஜின்னா சந்திப்பு- 1944

லியாகத் - தேசாய் உடன்பாடு- 1945 (Liaquat - Desai Pact) காந்தி - ஜின்னா சந்திப்பு தோல்வி அடைந்ததை அடுத்து காந்தியின் நண்பரான புலாபாய் தேசாயும், லியாகத் அலிகானும் 1945 ஜனவரி மாதம் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இதுவே லியாகத்-தேசாய் உடன்பாடு எனப்படுகிறது.

தேசாய்-லியாகத் தோல்வியைத் தொடர்ந்து இந்தியாவில் அதிகார மாற்றம் பற்றிய ஒரு முடிவுக்கு வர விரும்பிய வைசிராய் வேவல் பிரபு ஓர் அறிவிப்பை 1945-ல் வெளியிட்டார். இதுவே வேவல் திட்டம் எனப்படுகிறது.

வேவல் பிரவு 1945 ஜூன் 25-ம் தேதி சிம்லாவில் கூட்டினார். கவர்னர் ஜெனரலின் நிர்வாகக் குழுவை இந்தியர்கள் மட்டுமே கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதே வேவல் திட்டத்தின் அடிப்படையாகும்.

சமய சீர்திருத்த இயக்கங்கள்

1. அக்பர்

மொகலாய சக்ரவர்த்தியான அக்பர் "தீன் இலாஹி' என்ற பொது சமயம் ஒன்றை நிறுவி னார்.

2. ஆத்மராம் பாண்டுராங்

ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக "பிரார்த்தனை சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார்.

3. இராமானுஜர்

வைணவ ஆச்சாரியரான இவர் "விசிஷ்டாத் வைதம்' என்ற கொள்கையை போதித்தார்.

4. சங்கரர்

"அத்வைதம்' என்ற சமயத் தத்துவத்தை போதித்தார்.

5. மத்வாச்சாரியார்

"துவைதம்' என்ற சமயக் கொள்கையை போதனை செய்தார்.

6. மெய்கண்டார்

இறைவனிடம் பக்தி செலுத்தினால் முக்தி அடையலாம் என்ற கொள்கையை பரப்பினார். "சிவஞான போதம்' என்ற நூலை எழுதினார்.

7. சைதன்யர்

ஜாதி வேற்றுமை, சமயச்சடங்குகளைக் கண்டித்தவர். வட இந்திய வைணவ சமய ஆச்சாரியர்களுள் பெரியவர்.

8. கபீர்தாசர்

அல்லாவும், இராமானுஜமும் இரு பெயருடைய ஒரே இறைவன் என்றார். இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டார்.

9. தயானந்த சரஸ்வதி

"ஆரிய சமாஜத்தைத்' தோற்றுவித்தவர்.

10. இராஜாராம் மோகன்ராய்

"பிரம்ம சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். உடன்கட்டை ஏறுதலை எதிர்த்தார்.

11. குருநானக்

சீக்கிய மதத்தை நிறுவினார்.

12. மகாத்மா காந்தி

தீண்டாமை ஒழித்தல், மதுவிலக்கு, பெண்களுக்கு சம உரிமை அளித்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார்.

13. பண்டித ரமாபாய்

"ஆரிய மகளிர் சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். மும்பையில் "சாரதா சதன்' புனேயில் "கிருபா சதன்' "முக்தி மிஷன்' போன்ற நிலையங்கள் ஏற்படுத்தி விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்காக பாடுபட்டார்.

14. முத்துலெட்சுமி ரெட்டி

சென்னையில் "அவ்வை இல்லம்', அடையாறு புற்றுநோய் நிறுவனம் போன்றவற்றை நிறுவி சமூகத் தொண்டாற்றியவர்.

15. ஜோதிபாபூலே

"சத்ய சோதன சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார்.

16. கந்துகுரி வீரேசலிங்கம்

பெண் கல்வி, விதவை மறுமணத்திற்காக சீர்திருத்த இயக்கத்தை நடத்தியவர்.

17. ஸ்ரீநாராயண குரு

"ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம்' என்ற அமைப்பை நிறுவி மூட நம்பிக்கைகளைக் கண்டித்தார்.

18. இராமலிங்கர்

"சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினார்.

19. விவேகானந்தர்

"ராமகிருஷ்ணா மிஷன்' என்ற சங்கத்தை நிறுவினார்.

தலைவர்களும் தொடர்புடைய பத்திரிகைகளும்

செங்கோல் - ம.பொ. சிவஞானம்

குடியரசு, விடுதலை - பெரியார் ஈ.வெ.ராமசாமி

திராவிட நாடு, காஞ்சி - அறிஞர் அண்ணாதுரை

ஞானபானு - சுப்பிரமணிய சிவா

பாரதி - வ.உ.சிதம்பரனார்

தேசபக்தன், நவசக்தி - திரு.வி.க.

இந்தியா - பாரதியார்

கேசரி, மராட்டா - திலகர்

ஒபினியன், ஹரிஜன் - காந்திஜி

காமன்வீல் - அன்னிபெசன்ட்

புனைப்பெயர்கள்

இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்

இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்

இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

லோகமான்யர் - பாலகங்காதர திலகர்

தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்

தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்

வைக்கம் வீரர் - தந்தை பெரியார்

லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்

இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்

பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி

இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள்

கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்

ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர்

சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்

பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே

சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா

ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி

பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்

அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி

சாரதா சதன் - பண்டித ராமாபாய்

சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி

வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்

சாரணர் படை - பேடன் பவுல்

இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்

இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்

சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்

சுதந்திர கட்சி - ராஜாஜி

இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே

சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்

1. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்

2. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி

3. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே

4. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்

5. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி

6. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி

7. சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி

8. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி

16. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி

17. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி

18. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்

19. சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே



வரலாற்றுச்சட்டங்கள்

1773 - ஒழுங்குமுறைச் சட்டம்

1784 - பிட் இந்தியச் சட்டம்

1786 - திருத்தும் சட்டம்

1793 - சாசனச் சட்டம்

1813 - சாசனச் சட்டம்

1833 - சாசனச் சட்டம்

1853 - சாசனச் சட்டம்

1858 - அரசு பேரறிக்கை

1861 - இந்திய கவுன்சில் சட்டம்

1874 - இந்திய கவுன்சில் சட்டம்

1878 - இந்திய மொழிகள் சட்டம்

1882 - தலசுய ஆட்சி சட்டம்

1883 - இல்பர்ட் மசோதா

1889 - ஆண்டு சட்டம்

1892 - இந்திய கவுன்சில் சட்டம்

1909 - இந்திய கவுன்சில் சட்டம்

1919 - இந்திய ஆட்சி சட்டம்

1919 - ரௌலட் சட்டம்

1937 - இந்திய ஆட்சி சட்டம்

1947 - இந்திய சுதந்திரச் சட்டம்

1950 - இந்திய அரசியல் சட்டம்

சங்கங்கள், கட்சிகள் மற்றும் தொடர்புடையவர்கள்

1. திராவிட முன்னேற்றக் கழகம் - சி.என்.அண்ணாதுரை

2. தியாசாபிகல் சொசைட்டி, சுதந்திரச் சிந்தனை சொசைட்டி - அன்னி பெசன்ட்

3. சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சொஸைட்டி - கோபாலகிருஷ்ண கோகலே

4. டான் சொஸைட்டி - சதீஷ் சந்திரா

5. பேட்ரியாடிக் அசோசியேஷன் - சையது அகமது கான்

6. இந்தியன் அசோசியேஷன் - சுரேந்திரநாத் பானர்ஜி

7. சேவா சதனம் - சுப்புலெட்சுமி

8. சுயராஜ்ஜிய கட்சி, சாரதா சதன், கிருபா சதன் - சி.ஆர்.தாஸ், ரமாபாய் (பண்டிட்)

9. திராவிடர் கழகம் - பெரியார் ஈ.வே.ராமசாமி

10. கலாஷேத்திரா - ருக்மணிதேவி அருண்டேல்

11. பார்வேட் பிளாக் - நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ்

12. சர்வன்ட்ஸ் ஆஃப் பீபுள் சொஸைட்டி - லாலா லஜபதிராய்

13. ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

14. ஏஷியாடிக் சொஸைட்டி - வில்லியம் ஜோனிஸ்

15. காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டி - ஜெயபிரகாஷ் நாராயண்

16. சால்வேஷன் படை - ஜெனரல் பூத்

17. ஆல் இந்திய ஜனசங்கம் - ஷியாம் பிரசாத் முகர்ஜி

18. இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

இந்திய அரசியலமைப்பு


இந்திய அரசியலமைப்பு


*  இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது. 

*   தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகச் செயல் பட்டார். 

*  டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். 

*   இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949. 

*   இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது ஜனவரி 26, 1950.

*   இந்திய அரசியலமைப்பு மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும். 

*  பிரிட்டன், அயர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசிய லமைப்புகளே இந்திய அரசியலமைப்புக்கு மூலாதாரமாக இருந்தன. 

*  இந்திய அரசியலமைப்பு வரையப்பட்டபோது இருந்த சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை: 395 சரத்துகள், 8 பட்டியல்கள். 

*  தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை 444 சரத்துகள், 12 பட்டியல்கள். 

*   இந்திய அரசியலமைப்பு நெகிழும் இயல்பும், நெகிழா இயல்பும் கொண்டுள்ளது.

*   இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையும் ஒற்றையாட்சி முறையும் ஒன்றாகக் கொண்டுள்ள ஓர் அரசியலமைப்பாக விளங்குகிறது. 

*   மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அர சாங்கத்திற்கும் அதிகாரங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளன. 

*  அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப் பட்டியல் என்ற மூன்று பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ளன. 

*   நெருக்கடிகாலச் சமயங்களில் அதிகாரங்களை மத்திய அரசே, ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒற்றையாட்சிக் கூறுகள் உள்ளன. 

*  இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசாக விளங்குகிறது. அரசு மதத் தலையீட்டிலிருந்து விடுபட்டது. எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாராதது. குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரமான தெய்வ நம்பிக்கை, வழிபாட்டுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. 

*  இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. (அங்கங்கள் 12 முதல் 35 வரை).

*  அடிப்படை உரிமைகள் சட்டத்தின் முன் எல்லா குடிமக்களுக்கும் சமத்துவத்தை வழங்குகின்றன. 

*  அடிப்படை உரிமைகள் தனிமனித நலனுக்கும், பொது நலனுக்கும் இடையே சம நிலையை ஏற்படுத்துகின்றன.

*   இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிபடுத்தும் கோட் பாடுகள் இடம் பெற்றிருக்கின்றன (அங்கங்கள் 36 முதல் 51 வரை). 

*   நமது நாட்டில் பொது நல அரசு அமைப்பதற்கும் இவைகளே வழிகாட்டி வருகின்றன.

*  நமது அரசியலமைப்பு, சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது. இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டங்களை நீதிப் புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன. 

*  ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே நீதிப் புனராய்வு என்று பெயர். 

*   அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமை களையும் சுதந்திரங்களையும் நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.

*  இந்திய அரசியலமைப்பு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க உறுதியளிக்கிறது. 

*  பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும், சாதி, மதம், நிறம், பாலினப் பாகுபாடு இன்றி தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர். 


இந்திய அரசியலமைப்புமுறை பெறப்பட்ட நாடுகள் மற்றும் கொள்கைகள்

*  இங்கிலாந்து:

1. சட்டமியற்றும் முறை:

2. சட்டத்தின் பணி

3. ஒற்றைக் குடியுரிமை

4. பாராளுமன்ற முறை அரசாங்கம்

5. கேபினட் முறை அரசாங்கம்

6. வெஸ்ட் மினிஸ்டர் முறை அரசாங்கம்

7. சட்டத்தில் இருந்து பாதுகாப்பு

8. மேல் சபையை விட கீழ் சபைக்கு அதிக அதிகாரம்

9. பாராளுமன்றத்திற்கு பொறுப்பான அமைச் சர்கள்

*  அமெரிக்கா:

1. சுதந்திரமான நீதித்துறை

2. நீதிப்புனராய்வு

3. அடிப்படை உரிமைகள்

4. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்

5. நீதிபதிகளை நீக்கும் முறை

*   குடியரசு முறை அரசாங்கம்

அரசியலமைப்பின் முன்னுரை

துணை ஜனாதிபதியின் பொறுப்புகள்

அரசியலமைப்பைத் திருத்தும் முறைகள்

உச்சநீதிமன்றத்தின் அமைப்பும் இயக்கமும்

அயர்லாந்து அரசின் வழிநெறிக் கோட்பாடுகள்

ஜனாதிபதி முறை தேர்வு (தேர்தல்)

ஜனாதிபதியால், ராஜ்யசபைக்கு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள்

பலமான மத்திய அரசாங்கம்

எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் வருவது

*  ஜெர்மனி: நெருக்கடிநிலையின் போது அடிப்படை உரிமைகள் நீக்கப்படுவது

*   ஆஸ்திரேலியா: பொதுபட்டியல் முறை

*  ரஷ்யா: அடிப்படைக் கடமை கள்

*  கனடா: மாநிலங்களுக்கு இடை யேயான இலவச வர்த்தக முறை

*   தென் ஆப்பிரிக்கா: பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் சட்டத் திருத்த முறை

அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்கள்

*  முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1951-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. 

*  இந்திய அரசியலமைப்பு "கூட்டாட்சி முறை' என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. 

*  அரசியலமைப்பு சட்டம் என்பது அரசிய லமைப்பில் அடங்கியுள்ள வகையங்களைக் குறிக்கும். 

*  சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் சாதாரண சட்டங்கள் ஆகும்.

*  அரசியலமைப்புச் சட்டம் சாதாரணச் சட்டத்தினின்றும் வேறுபட்டது. 



இந்திய அரசியலமைப்பு முகவுரை

*  இந்திய ஜனநாயகத்திற்கு அடிப்படையான பண்புகளை விளக்கும் பகுதியாக முகவுரை (Preamble) அமைகிறது. 

*  அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பைப் முக வுரை எனும் கொள்கையை இந்திய அரசியல மைப்பு வல்லுநர்கள் எடுத்துக் கொண்டனர். 

*  இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கிய பெருமை ஜவஹர்லால் நேருவைச் சாரும்.

*  இந்திய அரசியலமைப்பின் திறவுக்கோல், "இந்திய அரசியலமைப்பின் இதயம்' என்று போற்றப்படுவது முகவுரைதான்.

*  இந்திய அரசியலமைப்பு முகவுரை இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது. 

*  1976-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதச்சார்பற்ற (Secular), ஒருமைப் பாடு (Integrity) எனும் மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன.

இந்திய அரசும் அதன் எல்லைகளும்

*  இந்திய அரசியலமைப்பில் பகுதி-1, இந்திய அர சும் அதன் எல்லைகளும் பற்றி விளக்குகிறது.

*  இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகும். மத்திய ஆட்சிப் பகுதி யான யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆகும். ஒரு தேசிய தலைநகர் பகுதி (டெல்லி)யும் உள்ளன.

*  புதிய மாநிலங்களை உருவாக்கும் பாராளுமன்ற உரிமைகளை விவரிப்பது சட்டப்பிரிவு- 2 

*  புதிய மாநிலத்தை உருவாக்குவது, பழைய மாநிலங்களைச் சுருக்குவது, எல்லைகளை மாற்று வது இவற்றை விவரிப்பது சட்டப்பிரிவு- 3 

*  புதிய மாநிலங்களை உருவாக்கத் தேவையான சட்ட வழிமுறைகளைப் பற்றிப் பேசுவது சட்டப்பிரிவு- 4 

* இந்தியாவில் மொழிவாரி மாநிலமாக, முதன்முதலாக அமைக்கப்பட்ட மாநிலம் ஆந்திரப்பிரதேசமாகும். இது 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

*  இந்தியாவின் 28-வது மாநிலம் ஜார்கண்ட்.

அடிப்படை உரிமைகள்

*  இந்திய அரசியலமைப்பு, தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது.

*  1978-ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமையானது அடிப் படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப் பட்டதால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் உள்ளன. 

*   1. சமத்துவ உரிமை (அரசியலமைப்பு பிரிவு 14-18):

*   2. சுதந்திரத்திற்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு 19-22)

*  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 23-24):

* ் 4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 25-28):

*  5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (அரசிய லமைப்புப் பிரிவு 29-30):

*  6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு - 32):

ஐந்து வகையான நீதிப் பேராணைகள்:

1. ஆட்கொணர் நீதிப்பேராணை (Writ of Habeas Corpus) :

தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத் திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சரியென நியாயப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை, இல்லையேல் அவரை விடுதலை செய்ய வேண்டும்.

2. கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus):

ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும். இவ்வாணை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர் அச்செயலை உடனடியாகச் செய்ய வேண்டியவராகிறார்.

3. தடை நீதிப்பேராணை (Writ of Prohibition): 

நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்ப தாகும்.

4. உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo warranto):

பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான கோரிக் கையின் அடிப்படையில், அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தக் கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.

5. தடைமாற்று நீதிப்பேராணை (Writ of Certiorary):

நீதிமன்றம் தனது கீழ்பட்ட ஒரு அதிகாரிக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்றச் செயல்முறைகளையும் ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு அனுப்பச் செய்வதாகும்.

*  டாக்டர் அம்பேத்கர் அடிப்படை உரிமையை மனிதனின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.

*  அடிப்படை உரிமையை நெருக்கடி கால அறிவிப்பின் மூலம் குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும். 

அடிப்படைக் கடமைகள்

*  அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. 

*  42-வது சட்டத்திருத்தம் மூலம் பகுதி ஒய லி ஆ (அங்கம் 51 ஆ)லி ல் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன. 

*  ரஷ்யாவின் அரசியலமைப்பிலிருந்து இவை பெறப்பட்டன.

மாநிலங்கள் அவை (Rajya Sabha)

*  இந்திய நாடாளுமன்றம், இந்திய குடியரசுத் தலைவரையும், மாநிலங்கள் அவை, மக்கள் அவை எனப்படும் இரண்டு அவைகளையும் கொண்டுள்ளது. 

*  மாநிலங்கள் அவை 250-க்கு மிகாத உறுப் பினர்களைக் கொண்டது. இதில் பன்னிருவரை (12) இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை இவற்றில் சிறந்த அறிவும் அல்லது அனு பவமும் கொண்டவர்களைக் குடியரசுத் தலைவர் உறுப்பினர்களாக நியமிப்பார். மீதமுள்ள 238 உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும், மத்திய ஆட்சிப் பகுதி களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 

*  உறுப்பினர்கள் அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

*  மாநிலங்கள் அவைக்கான தேர்தல் மறைமுகமானது. 

*  மாநிலங்கள் சார்பாக உறுப்பினர்கள் மாநிலங் களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். 

*  மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண் டாண்டுகளுக்கு ஒரு முறை விலக காலியான இடங்களுக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும். 

*  இதன் உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.

*  இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர் தன்னு டைய பதவியின் அடிப்படையில் மாநிலங்கள் அவையின் தலைவராகப் பொறுப்பேற்பார். 

*  ஒரு துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். 

*  துணைக் குடியரசுத் தலைவர் இல்லாத காலங்களில் துணைத் தலைவர் மாநிலங்கள் அவைக்குத் தலைமை தாங்குவார்.

மக்கள் அவை (Lok Sabha):

*  மக்கள் அவை 565-க்கு மிகாத உறுப்பினர் களைக் கொண்டது. 

*  525 உறுப்பினர்கள் மாநிலங்களிலிருந்தும், 18 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

*  ஆங்கிலோ - இந்திய சமூகத்தினருக்கு குடியரசுத் தலைவர் இருவரை நியமன உறுப்பினர்களாக நியமிப்பார்.

*  மக்கள் அவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டு காலம் ஆகும். 

*  நெருக்கடி நிலைமை (Emergency) பிரகடனப் படுத்தும் காலங்களில் மக்கள் அவையின் காலத்தை ஓர் ஆண்டுக்கு மேற்படாமலும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு ஆறு மாதத்திற்கு மேற்படாமலும் சட்டத்தினால் நீட்டிக்கலாம். 

*  தற்போது மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர்.

*  மக்கள் அவையின் தலைவர் (Speaker) நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். 

*  மக்கள் அவை ஒரு துணைத்தலைவரையும் (Deputy Speaker) தேர்ந்தெடுக்கும். 

நாடாளுமன்றத்தின் பணிகள்(Functions of Parliament):

*  சட்டம் இயற்றுதல், நிர்வாக மேற்பார்வை, வரவு - செலவு அறிக்கை நிறைவேற்றுதல், பொது மக்களின் குறைகளைப் போக்குதல், முன்னேற்றத் திட்டங்களை உருவாக்குதல், பன்னாட்டு உறவுகளைப் பராமரித்தல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.

*  சட்டமியற்ற மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். 

*  நிதி மசோதாவைப் பொறுத்தவரை மக்கள் அவையின் ஒப்புதலே முடிவானது. 

*  நிதி மசோதாக்கள் மாநில அவையினால் 14 நாட்கள் மட்டுமே தாமதப்படுத்தலாம். 

*  சட்டங்கள் இயற்றும் அதிகாரங்களோடு நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரும் அதிகாரமும் வழங்கப்பட் டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் (Sessions of Parliament) :

*  அரசியலமைப்பின்படி நாடாளுமன்றம் ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு முறை கூட்டப்பட வேண்டும். 

*  இரண்டு கூட்டங்களுக்கும் இடையில் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இடைவெளி இருக்கும் வகையில் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட ஆணையிடுவார். 

*  நாடாளுமன்றம் ஆண்டிற்கு மூன்று முறை கூட்டப்படுகிறது. 

கூட்டத் தொடர்கள் பின்வருமாறு:

*  1. வரவு - செலவு அறிக்கை கூட்டத் தொடர் - பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கூடும்.

*  2. பருவக்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக ஜூலை மாதத்தில் கூடும்.

*  3. குளிர்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக நவம்பர் மாதத்தில் நடைபெறும்.

குடியரசுத் தலைவர்

*  இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார். 

*  இவர் இந்திய அரசின் தலைவரும் ஆவார். "பெயரளவிலான தலைவர்' (Nominal Chief), "சட்டப்படியான தலைவர்' (Legal Chief), "நாட்டின் தலைவர்' (ஐங்ஹக் ர்ச் ற்ட்ங் ள்ற்ஹற்ங்), "நடைமுறைத் தலைவர்' (எர்ழ்ம்ஹப் ஈட்ண்ங்ச்), "முப்படைகளின் தலைவர்' என்ற சிறப்புப் பெயர்களும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு உண்டு.

*  இந்தியக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் 

*  இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்வுக் குழுமம் (Electoral College) மூலம் தேர்ந்தெடுக்கப்படு கிறார். 

*  மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்து எடுப்பார்கள். ஒற்றை மாற்று வாக்கு எனப்படும் ரகசியத் தேர்வு முறையில் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். 

*  குடியரசுத் தலைவர் தேர்வு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது உச்சநீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்படும்

*  ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம். 

*  குடியரசுத் தலைவர் தனது ராஜினாமாவை துணைக் குடியரசுத் தலைவரிடம்தான் அளிக்க வேண்டும்.

*  குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய குற்ற விசாரணை முறை மூலம் இதைச் செய்யலாம். 

*  குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணைக் கான முன்னறிவிப்பு கால அவகாசம் 14 நாட்களாகும். 

*  குடியரசுத் தலைவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் கொண்டுவரப் பட்டு குற்ற விசாரணை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்

1. நிர்வாக அதிகாரங்கள்

*  மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் உள்ளது. 

*  மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங் களுக்கு குடியரசுத்தலைவரின் பெயரிலேயே செயல்படுத்தப்படுகின்றன. 

*  பிரதமரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவரும் அவரே, பிரதமரின் ஆலோசனைப்படி மற்ற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். 

*  இந்தியத் தலைமை வழக்கறிஞர், இந்திய தலைமை கணக்காய்வர், தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவின் தூதுவர்கள், மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய தேர்வாணையத்தின் தலை வர், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் போன்ற முக்கியமான பதவிகளில் உரிய நபர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். 

2. சட்டமன்ற அதிகாரங்கள் :

*   பாராளுமன்றத்தைக் கூட்டும் உரிமை பெற்றவர் குடியரசுத் தலைவர் ஆவார். 

*  பாராளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையையோ ஒத்திப்போடவோ அல்லது கூட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவோ அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர். 

*  மாநிலங்களவை 12 உறுப்பினர்களை நியமனம் செய்யவும், மக்களவையில் 2 ஆங்கிலோ - இந்திய இனத்தினரை நியமனம் செய்யவும் அதிகாரம் அவருக்கு உண்டு. 

*   பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உண்டு. 

*  இவரது அங்கீகாரம் இல்லாது எந்த மசோதாவும் சட்டமாகாது. 

*  பாராளுமன்றம் கூடாதபோது அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுள்ளது.

3. நிதி தொடர்பான அதிகாரங்கள்

*  நிதி மசோதாவை பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் முன் அனுமதியின்றி தாக்கல் செய்ய இயலாது. 

*  இந்திய அரசின் எதிர்பாராத செலவு (Contingency Fund) நிதிக்குப் பொறுப்பானவர் குடியரசுத் தலைவர். 

*  இந்தியாவின் நிதி ஆணையகத்தை (Finance Commission) அமைக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு.

4. நீதி தொடர்பான அதிகாரங்கள் :

*  குற்றவாளிகள் எவரையும் மன்னிக்கவோ தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக் கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு, மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றவர் குடியரசுத் தலைவர். 

*   அரசியலமைப்பு சட்டங்கள் பற்றிய சந்தேகம் குடியரசுத் தலைவருக்கு ஏற்பட்டால் அவர் உச்சநீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெற இயலும்.

5. நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள்:

*  போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் தாங்கியோரின் தேசிய நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

*  மாநிலங்களில் அரசியலமைப்பு இயங்குமுறை செயலற்றுப் போகும் போது மாநில நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

*  நிதி நிலை மிகவும் மோசமாகும் போது குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

துணைக் குடியரசுத் தலைவர்

*  துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார். 

*  ராஜ்யசபாவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவ தில்லை. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் தமது பதவியின் வாயிலாகவே ராஜ்யசபாவின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். 

*  குடியரசுத் தலைவர் இறக்க நேரிட்டாலோ, பதவி காலியாகும் போதோ, நீக்கப்பட்டாலோ, அப் பதவி காலியாக இருக்கும் போதோ அப் பதவியை ஏற்பவர் துணைக் குடியரசுத் தலைவர் ஆவார்.

*   பாராளுமன்றத்தின் இரண்டு அவை உறுப்பினர் களைக் கொண்ட வாக்காளர் குழுமம் (Electoral College) மூலமாக, விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒற்றை வாக்குமுறை மூலமாக, துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார். இதில் இரகசிய வாக்களிப்பு முறை பின்பற்றப்படுகிறது.

*  துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டி இடலாம். 

ஸ் துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார். துணைக் குடியரசுத் தலைவர்மீது குற்ற விசாரணை ஒன்றை மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்து மக்களவையிலும் அது நிறைவேற்றப்பட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம். 

*  துணைக் குடியரசுத் தலைவர் தனது ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம்தான் கொடுக்க வேண்டும். 

*  மாநிலங்களவையில் ஒட்டெடுப்பின் போது சமநிலை ஏற்படும் போது மட்டும், ஒட்டுப் போடும் உரிமை பெற்றவர் துணைக் குடியரசுத் தலைவர்.

பிரதமர்

*  பிரதமர் அரசாங்கத்தின் செயல்பாட்டுத் தலைவர், நிர்வாகத் துறையின் தலைவருமாவார். 

*  குடியரசுத் தலைவர் மக்கள் அவையில் பெரும்பான்மையான உறுப்பினர் கொண்ட கட்சியின் தலைவரை அழைத்து பிரதமராக நியமித்து அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார்.

அமைச்சரவை

*  அமைச்சர்கள், மக்கள் அவைக்கு தனித்தனி யாகவும், கூட்டமாகவும் பொறுப்புடையவர்கள்.

*  அமைச்சர்கள் மூன்று வகையாக பிரிக்கப்படு கிறார்கள். அவை,

1. காபினெட் அமைச்சர்கள் 2. மாநில அமைச் சர்கள் 3. துணை அமைச்சர்கள்

*   காபினெட் என்பது சிறிய குழுவாயினும் அது அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க உறுப்பாகும். 

*  மாநில அமைச்சர்களில் சிலர் சில துறைகளில் தனித்துப் பொறுப்பு வகிக்கிறார்கள். 

*  மாநில அமைச்சர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் துணை அமைச்சர்கள் எனப் படுவர்.

மாநிலச் சட்ட மேலவை

*  மாநிலச் சட்டமன்றம் ஓரவை அல்லது ஈரவை யைக் கொண்டிருக்கலாம். அவை சட்டப் பேரவை அல்லது விதான் சபா என்றும் சட்டமேலவை அல்லது விதான் பரிஷத் என்றும் அழைக்கப்படுகின்றன. 

*  ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையை உருவாக்க அல்லது நீக்க அரசியலமைப்பின் அங்கம் 169-ன் கீழ் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தைச் சம்பந்தப்பட்ட மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்ற வேண்டும். 

மாநிலச் சட்டப் பேரவை

*  சட்டப் பேரவை ஓர் உண்மையான மக்கள் அவையாகும். 

*  சட்டப் பேரவையின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மக்கள் தொகையைச் சார்ந்து வேறுபடுகின்றது. 

*  சட்டப் பேரவையின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் அது முன்கூட்டியே கலைக்கப்படலாம். நாட்டில் நெருக்கடி நிலை நிலவும் பட்சத்தில் அதன் ஆயுட்காலம், நாடாளுமன்றச் சட்டத்தினால் நீட்டிக்கப் படலாம்.

*  வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில், சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து மக்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப் பினர்களை அது கொண்டுள்ளது. 

*  ஆங்கிலோ - இந்தியர் சமூகத்தினர் சட்டப் பேரவையில் பிரதிநிதித்துவம் பெறத்தவறினால் ஆங்கிலோ இந்தியர் சட்டப் பேரவையில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுகின்றார். 

*  சட்டப்பேரவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 500-க்கு மிகையின்றியும் குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கை 60-க்குக் குறைவின்றியும் இருத்தல் வேண்டும். 

*  இதில் சிக்கிம் மாநிலச் சட்டப்பேரவை ஒரு விதிவிலக்காகும். அங்கு 30 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளது.

*  சட்டப் பேரவையின் ஓர் உறுப்பினராக இருக்க குறைந்தது 25 வயதடைந்தவராயிருத்தல் வேண்டும். 

*  சட்டப் பேரவையின் அனுமதியின்றி அதன் கூட்டங்களில் அறுபது நாட்களுக்குப் பங்கேற் காத ஓர் உறுப்பினரின் பதவியைப் பேரவை பறிக்கலாம். 

சபாநாயகர்

*  சட்டப் பேரவை தனது உறுப்பினர்களுள் இருவரை முறையே சபாநாயகராகவும், துணைச் சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கின்றது. 

*  மாநிலச் சட்டப்பேரவைச் சபாநாயகரின் கடமைகள், அதிகாரங்கள், சலுகைகள் யாவும் மக்களவைச் சபாநாயகர் பெற்றுள்ளவை களுக்குப் பெருவாரியாக ஒத்துள்ளன. 

ஆளுநர்

*  ஆளுநராக நியமனம் செய்யப்படுவதற்கு முன் னர் மாநில முதலமைச்சர் கலந்தாலோசிக்கப் படுகின்றார்.

*  மாநில ஆளுநரின் பதவிக்காலம் பொதுவாக ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் அவர் குடியரசுத் தலைவர் மனநிறைவைப் பெற்றுள்ள காலம் வரை பதவி வகிக்கின்றார். 

*  ஆளுநருக்குரிய தகுதிகள், பதவிக்காலம், தனிச் சலுகைகள் மற்றும் பலவற்றை அரசியலமைப்பு விவரிக்கின்றது. 

*  மாநில அரசாங்கத்தின் செயலாட்சி அதிகாரங் கள் அனைத்தும் ஆளுநரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. 

*  முதலமைச்சரை ஆளுநர் பதவியில் அமர்த்து கின்றார். முதலமைச்சரின் அறிவுரையின்படி ஏனைய அமைச்சர்கள் அவரால் நியமனம் செய்யப்படுகின்றனர். 

*  மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட நீதி பதிகள், தலைமை வழக்குரைஞர் ஆகியோரையும் ஆளுநரே நியமனம் செய்கின்றார். 

*  ஆளுநரின் கலந்தாலோசிப்புடன் மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர். 

*  சட்ட மேலவை உறுப்பினர்களுள் ஆறில் ஒரு பங்கினரையும் சட்டப் பேரவையில் ஆங்கிலோ இந்தியச் சமுதாயத்தைச் சார்ந்த ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களையும் ஆளுநர் நியமிக்கிறார். 

*  மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் அவர் நியமனம் செய்கின்றார். 

*  சட்டமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம் பெற்றுள்ள அதே சக்தியை ஆளுநரால் பிறப் பிக்கப்படும் அவசரச் சட்டமும் பெற்றுள்ளது.

*  ஒரு நபரின் தண்டனையைக் குறைக்கவும் அல் லது அதை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கவும் அல்லது குற்ற மன்னிப்புகள் வழங்க வும் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மரண தண்டனையை மன்னிக்கும் அதிகாரத்தை அவர் பெற்றிருக்கவில்லை.

முதலமைச்சர்

*  அமைச்சரவையின் தலைவர் முதலமைச்ச ராவார். 

*  மாநிலத்தின் பெயரளவிலான ஒரு தலைவராக ஆளுநர் உள்ளார். உண்மை செயலாக்க அதிகாரங்கள் யாவும் முதலமைச்சரின் தலைமையிலான ஓர் அமைச்சர் குழுவினால் செயல்படுத்தப்படுகின்றன. 

*  அரசியலமைப்பின் 164-ம் அங்கத்தின் கீழ் முதலமைச்சரையும் முதலமைச்சரின் பரிந்துரை மீது அனைத்து அமைச்சர்களையும் ஆளுநர் நியமனம் செய்கின்றார். 

*  முதலமைச்சரின் தலையாய பணி தனது அமைச் சரவையை அமைப்பதாகும். 

*  முதலமைச்சரின் நம்பிக்கையை ஓர் அமைச்சர் இழப்பாராயின், அவர் பதவி விலக வேண்டும்.

*  அமைச்சகத்திலிருந்து ஆளுநருக்குச் செல்லும் ஒவ்வொரு தகவலும் முதலமைச்சரின் வாயிலாகவே செல்ல வேண்டும். 

*  முதலமைச்சர் கட்சித் கொறடாக்களையும் நியமனம் செய்கின்றார். 

அமைச்சர்குழு

*  சட்டமன்ற உறுப்பினரல்லாத ஒருவரும் அமைச் சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் ஆறுமாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றம்

*  இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் இருபத்தைந்து நீதிபதிகளையும் கொண்டிருக்கும். 

*  தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். 

*  உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அறுபத்தைந்து வயது நிறைவுபெறும் வரை பதவி வகிப் பார்கள். 

*  உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு (Jurisdiction of supreme court) அடிப்படை உரிமைகள் செயலாக்குவது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்புக்கு உட்பட்டது. உச்சநீதிமன்றம் இந்த உரிமைகள் தொடர்பாக பணிப்புரைகள் (உண்ழ்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்) ஆணைகள் (ஞழ்க்ங்ழ்ள்) அல்லது நீதிப்பேராணைகள் (ரழ்ண்ற்ள்) பிறப்பிக்கும் அதிகாரத்தைக் கொண் டுள்ளது.

உள்ளாட்சி அல்லது பஞ்சாயத்துராஜ்

*  பஞ்சாயத்து இராஜ்யம் 1959-ம் ஆண்டு அக் டோபர் திங்கள் 2-ம் நாளன்று பண்டித ஜவ ஹர்லால் நேருவினால் துவக்க செய்த முதல் மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசமும் ராஜஸ் தானும் ஆகும். 

*   அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74-வது திருத்தங்கள் 1992-ம் ஆண்டு டிசம்பர் திங்களில் இயற்றப்பட்டன. 1993-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 

*  73-வது திருத்தத்தின்கீழ் 11-வது இணைப்புப் பட்டியல் 29 வகை அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவற்றின்மீது முழுமையான அதிகாரத்தைப் பஞ்சாயத்துக்கள் பெற்றுள்ளன. 

*  12-வது இணைப்புப் பட்டியல் 18 வகை அதி காரங்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களைக் கொண்டுள்ளன. 

*  ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம சபைக்கும் மற்றும் கிராமம் இடைப்பட்ட மற்றும் மாவட்ட நிலைகளில் பஞ்சாயத்துக்கள் அமையப்பெறவும் 73-வது திருத்தம் வகை செய்கின்றது. 

அவசர நிலைகள்

*  இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று

1. தேசிய நெருக்கடி நிலை

2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி

3. நிதி நெருக்கடி நிலை

*  தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து - ஆழ்ற் 352

*  தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - ஜனாதிபதி

*  தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்

1. போர்

2. போர் மூலம் அபாயம்

3. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு

4. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்

5. உள்நாட்டுக் கலவரம்

*  தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.

*   6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி

*  ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து - ஆழ்ற் 356

*  ் முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951

*  முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

*  இந்தியாவில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

*  இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

*  இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி

*  நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து- ஆழ்ற் 360

*  நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்

*  நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.

*  நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.

*  1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

*  2. மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

*  நெருக்கடி நிலையின்போது பாதிக்கப்படாத அடிப்படை உரிமை ஆழ்ற் 21

நிதி ஆணையகம்

*  நிதி ஆணையகத்தை நிர்மாணிப்பவர் - ஜனாதிபதி

*   நிதிஆணையத்தின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

*  நிதி ஆணையகத்தின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்

*  நிதி ஆணையகத்தின் தலைவர் - ஐவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவர்

*  நிதி ஆணையகம் என்பது - இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.

*  முதல் நிதி ஆணையகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951

*  முதல் நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. நிகோய்

*  பத்தாவது நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. பந்த்

*  பதினோராவது நிதி ஆணையகத்தின் தலைவர் பேராசிரியர் - ஏ.எம். குஸ்ரோ

*  நிதிக்குழுவின் முக்கியப் பணிகள்: மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது

தேர்தல் ஆணையம்

*  தேர்தல் ஆணையகம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.

*  தேர்தல் ஆணையகம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் ஆழ்ற் லி 324

*  தேர்தல் ஆணையகம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.

*  தேர்தல் ஆணையகத்தின் மூன்று ஆணையர் களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.

*  தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து ஆழ்ற் லி 324 (5)

*   தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

*  ் தேர்தல் ஆணையகத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.

*   ஜனாதிபதி, உபஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையகம்.

*   தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்

*  புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையகம்.

*   முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையகம்.

*   கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியை யும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையகம் ஆகும்.

திட்டக்குழு

*  திட்டக்குழுவின் தலைவர் - பிரதமர்

*  திட்டக்குழுவின் உறுப்பினர்கள் - மாநில முதலமைச்சர்கள்

*  திட்டக்குழு என்பது - ஒரு ஆலோசனைக் குழு

*  தற்போதைய திட்டக் குழுவின் தலைவர் - பிரதமர் மன்மோகன் சிங்

*  தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா

*   ஐந்தாண்டு திட்டங்களின் மீதான ஆலோசனையைத் தரும் அமைப்பு - திட்டக்குழு

தேசிய வளர்ச்சிக்குழு

*  தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் - பிரதமர்

*  ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடிவான அங்கீகாரம் தரவேண்டிய அமைப்பு - தேசிய வளர்ச்சிக்குழு ஆகும்.

இணைப்புப் பட்டியல்கள

*  ் தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும். 

*  அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 தான். 

*  1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன. 

பட்டியல் -1

இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் இந்தியாவில் உள்ளன.

பட்டியல் -2

இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியர சுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், தலைமைக் கணக்காய்வர், சட்டமன்றத் தலைவர் ஆகியோரது சம்பளம் மற்றும் பிற வசதிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.

பட்டியல் -3

பதவிப்பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள் பற்றி விளக்குவது மூன்றாவது பட்டியலாகும். மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைக் கணக்காய்வர் ஆகியோரது பதவிப்பிரமாணம், இரகசியக் காப்புக் பிரமாணம் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் இப்பட்டியலில் விளக்கப் பட்டுள்ளன.

பட்டியல் -4

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பானது நான்காவது பட்டியல். மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) உறுப்பினர் களைப் பிரித்தளிப்பது பற்றிய விளக்கம் தரப்படுகிறது

பட்டியல் -5

தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடி மக்கள் (ST) வாழும் பகுதிகளின் கட்டுப்பாடும் நிர்வாகமும் பற்றி விளக்குகிறது. பாராளுமன்றத் தில் எளிதான மெஜாரிட்டி மூலம் இப்பட்டியல் களைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பட்டியல் -6

அசாம், மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றி ஆறாவது பட்டியல் விவரிக்கிறது.இப்பட்டியலும் எளிமையான மெஜாரிட்டி மூலம் பாராளுமன்றத்தில் திருத்தப்படலாம்.

பட்டியல் -7

மத்திய - மாநில அரசுகளின் அதிகாரம் செயல்பாடுகள் பற்றி ஏழாவது பட்டியல் விளக்குகிறது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.

(அ) மத்தியப் பட்டியல்

இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. இவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு, பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமான, கப்பல் போக்குவரத்துக்கள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு இது போன்ற முக்கியமான 97 துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளன.

(ஆ) மாநிலப்பட்டியல்

இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள் 66. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டமையால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. விவசாய வருமானவரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி போன்ற 64 துறைகள் மாநிலப்பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவை மாநில அரசுகள்.

(இ) பொதுப்பட்டியல்

இது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுப் பட்டியலின் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் தற்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மொத்தம் 49. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு உட்பட 49 துறைகள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆகும்.

பட்டியல் -8

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும். அசாம், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி என்பன எட்டாவது பட்டியல் குறிப்பிடும் மொழி களாகும். 2003-ம் ஆண்டு மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி ஆகிய நான்கு மொழிகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.

பட்டியல் -9 :

நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற் பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பது ஒன்பதா வது பட்டியலாகும். அரசியல் சட்டத்திருத்தம் -1 இன் மூலம் 1951-ம் ஆண்டு இப்பட்டியல் இணைக் கப்பட்டது. நிலக்குத்தகை, நிலவரி, ரயில்வே, தொழிற்சாலைகள் இது போன்றவற்றின் சட்டங் களும் ஆணைகளும் இதில் உள்ளன. 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சட்டம் ஜமீன் தாரி ஒழிப்புச் சட்டமாகும். தமிழ்நாட்டில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா 1993-ல் 85-வது சட்டத்திருத்தத்தால் நிறைவேற்றப்பட்டு இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

பட்டியல் -10 :

கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி விவரிப்பது பத்தாவது பட்டியலாகும். 1985-ம் ஆண்டு 52-வது சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்பட்டியல் அர சியலமைப்பில் இணைக்கப்பட்டது. இச்சட்டப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தாய்க்கட்சியை விட்டு விலகி புதிய கட்சியில் சேர்ந்தாலோ, புதிய கட்சியை உருவாக்கினாலோ அவரது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். மூன்றில் ஒரு பங்கு கட்சியினர் தாய்கட்சியை விட்டு விலகினால் அச்சமயம் பதவி பறிபோகாது. அது கட்சிப்பிளவு எனக் கருதப்படும்.

பட்டியல் -11 :

பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய ஆட்சி அதிகாரம் பற்றி பதினோராவது பட்டியல் விளக்குகிறது. 1992-ம் ஆண்டு, 73-வது சட்டத் திருத்தத்தின்படி, 29 துறைகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியல் -12:

இது நகர்பாலிகா மற்றும் நகரப்பஞ்சாயத்து களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகாரம் தொடர்பானது பனிரெண்டாவது பட்டியலாகும். 1992-ல் 74 சட்டத்திருத்தத்தின்படி, இது அர சியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நகரப் பஞ்சாயத்துக்கள் 18 துறைகளில் பெற்றுள்ள அதிகாரங்கள் பற்றி இப்பட்டியலில் விளக்கப்பட்டுள்ளன.

எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.

இந்திய மொழிகள்

*  இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.

*  ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் 33 மொழிகளை பேசுகின்றனர்.

*  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

*  இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

*  இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

*  இந்திய அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22 ஆகும்.